நிராகரிக்கபட்டவற்றை அரசாங்கம் செய்ய முயல்கின்றது: கஜேந்திரகுமார்

புலம்பெயர் தமிழ் மக்களினாலும் அங்கிருக்கும் ஏனைய அமைப்புகளினாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு சில உதிரிகளை வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கமே செய்யமுடியாததை செய்ய நினைக்கும்போது அது தோற்கடிக்கப்படவேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். இன்று... Read more »

மதுபோதையில் சிறைச்சாலை கைதி: இடமாற்றம் செய்யப்பட்ட அத்தியட்சகர்

கண்டி பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலை முகாம் அத்தியட்சகரின உத்தியோகபூர்வ இல்லத்தில் கைதி ஒருவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அத்தியட்சகர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நேற்று (14) கொழும்பு தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் ஒழுக்காற்று... Read more »
Ad Widget

துப்பாக்கி சூடு : 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் வைத்தியசாலையில்

றாகமை – வல்பொல பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் றாகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... Read more »

பிரதமர் – டென்மார்க் தூதுவர் இடையில் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் டென்மார்க் தூதுவர் Freddy Svane ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் டென்மார்க் இடையிலான இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. டென்மார்க் இலத்திரனியல்... Read more »

இலங்கையில் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கை வரலாற்றில் இந்த வருடத்தில் அதிக யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2022) 439 யானைகள் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை 449 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த... Read more »

நாட்டில் சட்டம் ஒழுங்கை பேண விசேட வேலைத்திட்டம்!

நாட்டில் சட்டம் ஒழுங்கை கடுமையாக பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 06 மாதங்களில் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸாரும் ஆதரவாக சரணடையப்... Read more »

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் முட்டை, சீனி மற்றும் வெங்காயத்தின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிடாவிட்டால், பாண் தவிர்ந்த பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாண் தவிர்ந்த... Read more »

அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து இதற்கு... Read more »

வடகிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே இன்று காற்றுச் சுழற்சி உருவாகுகின்றது. இதனால் இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், காற்றுச் சுழற்சி... Read more »

புதிய தொழில் நுட்பத்தின் கீழ் தயார்படுத்தப்படும் இலங்கை இராணுவத்தினர்

உலக சவால்களை வெற்றிக் கொள்ளக்கூடிய வகையில், இராணுவத்தினரை புதிய தொழில்நுட்ப முறைமையின் கீழ் தயார்ப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைத் தடாக அரங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில்... Read more »