பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெல்ல பகுதியில் 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தங்காலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர். தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்... Read more »
கிளிநொச்சியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவயில் வீதியை கடக்க... Read more »
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 650 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் பெரிய சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறான நிலையில், 1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை நாளைய தினம் 700... Read more »
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 குடும்பங்ளைச் சேர்ந்த 10ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 29 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் மாத்திரம்... Read more »
இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் மழையுடனான வானிலை நாளை (20-12-2023) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.... Read more »
தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் மீண்டும் பின்பற்றுவதன் மூலம்,வைரஸ் நோய் தொற்றுக்கள் பலவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என... Read more »
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தமையாலேயே தமிழர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலத்தில் இருந்த நிலை இப்போது முற்றிலும் மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் வேற்று நாட்டவர்கள்... Read more »
இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது குழு நேற்று (18) இரவு இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்தக் குழுவில் 30 பேர் உள்ளடங்கி இருந்ததுடன், 20 பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) காலை இஸ்ரேல் சென்றுள்ளது.... Read more »
2024ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தாடல்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளன. குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது தொடர்பாக பல குழப்ப நிலைகள் எழுந்துள்ளன. ஆளுங்கட்சியின் வேட்பாளர் யார்? எழுந்துள்ள சிக்கல் எதிர்க்கட்சியின் ஜனாதிபதி... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வடக்கிற்கான விஜமொன்றிளை மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனவரி 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வடக்கிற்கான விஜயத்தினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது... Read more »

