இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் டொலர்கள் நிதியுதவியினை உலக வங்கி வழங்கியுள்ளது. குறித்த நிதியுதவியானது ஏற்கனவே இணங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிதி என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் திருப்திகரமான நடவடிக்கைகள் காரணமாக... Read more »
ராஜகிரியவில் உள்ள கே.எப்.சி(KFC) விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பழுதடைந்த கோழி இறைச்சிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கே.எப்.சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. குறித்த சம்பவத்தால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. தயாரிப்பு மற்றும் சேவை தரம்... Read more »
2022 ம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட 1500-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) தெரிவித்துள்ளது. மேலும் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்... Read more »
2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்... Read more »
சிறுவர்களின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலோ அல்லது சமூக ஊடகங்களினூடாகவோ விநியோகம் செய்பவர்களை அடையாளம் காணக்கூடிய சர்வதேச தரவு அமைப்பில் இலங்கை பொலிஸ் இணைந்துள்ளது. இந்த தரவு அமைப்பு inter ational center for missing and exploited children என அழைக்கப்படுவதாக... Read more »
சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னர் மூடப்படும் என பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 238 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்... Read more »
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2023 நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்தார். இன்றைய தினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்... Read more »
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மீட்டர் முறையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மீட்டர் முறையை பின்பற்றாத முச்சக்கர வண்டி சாரதிகள் நியாயமற்ற கட்டணங்களை அறவிடுவதாக பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள அதிகளவான முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தீவிரவாக பரிசீலனை... Read more »
நாட்டின் பல பாகங்களிலும் முட்டையின் விலை 50 முதல் 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதுடன் முதற் கட்டமாக எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் மேலும்... Read more »
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் தமக்கு வழங்கிய சிறந்த ஒத்துழைப்புக்காக பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர்... Read more »

