கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 1004 கைதிகளுக்கு இவ்வாறு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்படும் கைதிகளில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணியாளர், ஊடகப் பேச்சாளர்... Read more »
உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு நாட்டுக்குள் நுழைவதனை தடுப்பதற்கு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பாதுகாப்பு ஆய்வு நடவடிக்கைகளை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் என அரச வைத்திய... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் இனவாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன வலியுறுத்தியுள்ளன. புதிய கூட்டணியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிராக... Read more »
வீட்டில் இருக்கும் பீங்கான்,கோப்பை, சட்டி, பாணைகள் அடகு வைக்கும் நிலைமைக்கு சென்ற பின்னரே அரசாங்கத்தின் பயணம் முடிவுக்கு வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்... Read more »
தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய இரு தினங்களில் இவ்வாறு விடேச பாதுகாப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்... Read more »
பாதாள உலகத்தினர் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் பொலிஸாரை தரம் தாழ்த்தி அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுவினருக்கு விளக்கமளிக்கும் வகையில் ஹோமாகமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்... Read more »
குருநாகல் மாவட்டம் கலகெதர மற்றும் மாவத்தகமை பிரதேசங்களை சேர்ந்த இரண்டு யுவதிகள் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த யுவதிகள் கடந்த முதலாம் திகதி கொரிய மொழியை பயில்வதற்காக குருநாகல் நகரில் உள்ள வகுப்புக்கு சென்றதாகவும் அன்று சென்றவர்கள்... Read more »
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடத்தப்படும் எந்த தேசிய தேர்தலாக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பெறும் என விசேட புலனாய்வு அறிக்கை மூலம் ஜனாதிபதியிடம் விரிவான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஒன்றரை வருட காலத்திற்குள் தேசிய மக்கள் சக்தியின்... Read more »
தொலைபேசி தரவுகளை ஆய்வு செய்து கொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று மதியம் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை ஹெலகந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த... Read more »
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மிக்க பெரேராவை களமிறக்கவுள்ளதால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுபப்பினர் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில்... Read more »

