அரசியலமைப்பின் பிரகாரம் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடுமையாக உழைக்கும் மலையக மக்களுக்கு உரிய மரியாதையும் பலமும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையக மக்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவுக்கூறும் வகையில்,... Read more »
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்... Read more »
உலகம் முழுவதும் நத்தார் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நத்தார் பண்டிகையையொட்டி இலங்கை மக்களுக்கு அற்புதமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இசையால் அனைவருக்கும் அவர் நத்தார் வாழ்த்து கூறியுள்ளார்.... Read more »
விமானம் ரத்து மற்றும் பயண தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த பரபரப்பான நேரத்தில் இயந்திர கோளாறு, விமான தாமதம் மற்றும் அண்மையில் பாரிஸில் வைத்து டயர் வெடித்த சம்பவங்களால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். அதே நேரத்தில்,... Read more »
கடந்த மூன்று வாரங்களில் 128,047 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.4 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலே இந்த... Read more »
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை தான் கிறிஸ்மஸ். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள், பரிசுகள், கிறிஸ்மஸ் தாத்தா என பண்டிகையே களைகட்டும். கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு பிரானை வழிபட்டு, கேக் சாப்பிட்டு கொண்டாடுவார்கள்.... Read more »
மண்ணக மாந்தரின் பாவம் போக்க விண்ணக தேவன் மனித உருவெடுத்த இந்த நாளை உலகவாழ் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக இன்று கொண்டாடுகின்றனர். இந்த மகிழ்ச்சி பொங்கும் நன்நாளில் இலங்கைவாழ் கிறிஸ்தவர்களுக்கு நத்தார் வாழ்த்து தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றோம். “வாக்கு மனிதனானார் நம்மிடையே குடிகொண்டார்” -(யோவான் 1:14... Read more »
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வார இறுதி நாட்களில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இலங்கை மின்சார சபைக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பரிமாறிப்பு பணிகளுக்காக மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வதேச வழிகாட்டல்கள்... Read more »
வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அறிவுறுத்தியுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, மதுபோதையில் மற்றும் அதிவேகமாக... Read more »
சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நீர்வழங்கல் துறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் Paul Stephens பாராட்டியுள்ளார். அத்துடன், நீர்வழங்கல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அமைச்சரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்... Read more »

