இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதோடு மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில... Read more »

வடக்கு பாடசாலைகளுக்கு மூடுவிழா?

தனியொரு நபரின் ஆளுமையை வளர்த்தெடுத்து, அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கல்வியை பாடசாலைகள் வழங்குகின்றன. இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பாடசாலை கட்டுவது சிறந்தது” என்று சான்றோர் கூறுகின்றனர். எனினும், வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் எதிர்மறையான துரதிர்ஷ்ட நிலையே இன்று தோன்றியுள்ளது. அண்மைக்காலமாக... Read more »
Ad Widget

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலை

ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை மற்றும் நிர்வாகத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் தம்மை நிலைநாட்ட பல பெண்கள் போராடி வருகின்றனர். எனினும், இதற்கு எதிர்மாறாக... Read more »

நாமல் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்புகிறாரா?

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருவதால் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோபமடைந்துள்ளதுடன், கட்சியை நகரம் மற்றும் கிராம மட்டத்தில் வலுப்படுத்துவதே தற்போதைய முக்கிய பணியென கூறியுள்ளார். கடந்த 15ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய... Read more »

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பண்டிகை காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைதுசெய்யும் பொலிஸாரின் கடமை நீட்டிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்களின் பெறுமதியான உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின்படி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் ரணிலால் வெற்றிபெற முடியாது: விக்னேஸ்வரன் ஆரூடம்

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு சாதகமாக களமிறங்கினாலே அன்றி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு... Read more »

பெண்ணுடன் சென்ற நபர் மரணம்: தப்பியோடிய பெண்

வீதியில் சமுபாகர மாவத்தையில் உள்ள தங்கும் விடுதிக்கு பெண்ணுடன் சென்ற ஒருவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து, அவருடன் சென்ற பெண் இரகசியமாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ வேரஹெர போதிராஜபுர பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தப்பியோடிய... Read more »

திருட்டில் ஈடுபட்ட சுற்றுலா வழிக்காட்டி

செல்போன் திருட்டில் ஈடுபட்ட வந்த கொழும்பில் உள்ள பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றும் ஒருவரை 8 லட்சம் ரூபா பெறுமதியான செல்போனுடன் கைது செய்ததாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர், ஹோமாகம,மீகொட, அத்துருகிரிய, நுகேகொடை பிரதேசங்களில் செல்போன் விற்பனை... Read more »

மக்களை கொல்லாமல் கொல்கிறது அரசாங்கம்

ஸ்மார்ட் நாட்டை கட்டியெழுப்ப போவதாக ஜனாதிபதி தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அவர் கூறும் ஸ்மார்ட் அதிகரிப்பதிலும் விற்பதிலும் மட்டுமே உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் வகுப்பறையை வட கொழும்பு டி லாசல் கல்லூரிக்கு வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே... Read more »

நாடளாவிய ரீதியில்: சுனாமி நினைவேந்தல்கள்

அம்பாறை மாவட்டம் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில்... Read more »