நாடு இருட்டடிப்பு செய்யப்படும் அபாயம்

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறு மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர்... Read more »

தேர்தலை நடத்த மாட்டோம்: நலின் பெர்னாண்டோ

2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்று சிலர் கூறினாலும், அரசாங்கம் 100 வீதம் வெற்றிகரமான பாதையில் பயணிக்கும் போதுதான் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎலவில் உள்ள... Read more »
Ad Widget

800 இற்கும் மேற்பட்டோர் கைது: போதைப்பொருள் பறிமுதல்

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கையில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நடவடிக்கையின் போது 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ், 1 கிலோ 623 கிராம் கஞ்சா மற்றும்... Read more »

பல்வேறு வீதிகள் மூடப்பட்டுள்ளது

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீரற்ற வானிலையினால் குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் மழை... Read more »

உயர்வடைந்த அமெரிக்க டொலர்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(02.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.85 ரூபாவாகவும்,... Read more »

யாழில் டெங்கை கட்டுப்படுத்த களத்தில் இறங்கிய இராணுவம்!

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி யாழ் நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிவேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒத்துழைக்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை இந்நிலையில் டெங்கு நோய்ப் பரவலை... Read more »

கணவனை காண சிறைக்கு சென்ற பெண் செய்த மோசமான செயல்!

கணவனை காண சிறை சென்ற பெண் , ஹெரோயின் போதைப்பொருளை காற்சட்டையின் வார்ட்டிக்குள் மறைத்து கொண்டு சென்ற நிலையில் சிறைச்சாலை அதிகாரிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். குறித்த பெண் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு எடுத்து சென்றுள்ளார். 25 வயது பெண் கைது... Read more »

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம்!

இந்த வருடம் 2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக கட்டப்படும் என... Read more »

சுகாதார ஊழியர்களுக்கு எதிராக 600 முறைப்பாடுகள்

வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு எதிராக வருடாந்தம் சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன் தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான... Read more »