தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அதிகாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கட்டுநாயக்காவிலிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில், படுகாயமடைந்த அதிகாரி... Read more »
நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்த்தாலோ அல்லது பூனை குறுக்கே போனாலோ இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அது துர்திஷ்டமாக கருதப்படுகிறது. பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது அபாசகுனமாகக் கருதப்படுகின்றது. இப்படி ஒரு நம்பிக்கை இருப்பதால், பலர் பூனையைக் கண்டால், சிறிது... Read more »
சேர். பொன் அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவு தினம் ஜனாதிபதி ரணில் தலைமையில்! சேர்.பொன். அருணாச்சலத்தின் “இலங்கையர்” என்ற எண்ணக்கருவை முன்னோக்கி கொண்டுச் செல்வதே அவருக்கான உயர் கௌரவமாகும். – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் “இலங்கையர்” எண்ணக்கருவை “இலங்கையர்களின்... Read more »
மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ரணில் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த... Read more »
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளையதினம் நடைபெறவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள... Read more »
இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஒரு பொறிமுறையை உருவாக்காமையின் காரணமாகவே எமது நாடு பொருளாதார ரீதியாக பலமான நாடாக உருவாக முடியாத நிலையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரித் ஹேரத் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம் மற்றும் தேசிய நீரியல்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆரம்பமாகவுள்ள 54ஆவது பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார். எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி சுவிஸ் செல்ல உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் அறிய முடிகிறது. சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து,... Read more »
மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி உயிர் துறந்தவர்களை நினைவு கூறும் வகையாக நாளைய தினம் மலையக தியாகிகள் தினம் கொட்டகலை கொமர்சல் லேக்கில் பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. “எமது உரிமைக்காக இன்னுயிரை தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூறுவோம்“ எனும் தானிப்பொருளின்... Read more »
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கடத்தல், கூட்டு வன்புணர்வு மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்மானித்தது.... Read more »
இங்கிலாந்து இளவரசி ஆன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (10) இலங்கை வரவுள்ளார். அவர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இளவரசி ஆனுடன் அவரது நண்பரான வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ்... Read more »

