எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி அந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியென்பதால் நாமும் ஒவ்வொரு நாளும் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கண்டி... Read more »
மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான கோரிக்கை அடங்கிய பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று (12) இலங்கை மின்சார சபை கையளிக்கவுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்த பிரேரணையை கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இதற்கான... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக வரவு – செலவுத் திட்டத்தில் அதிகளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடு அதல பாதாளத்தில் இருக்கும் வேளையில் ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதாகவும் உலகில் எந்தவொரு... Read more »
சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரியே மேற்படி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்துடன், சுகாதார ஊழியர்கள்... Read more »
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பஸ்களில் இலத்திரனியல் அட்டை அல்லது கியூ.ஆர் குறியீடு மூலமாக கட்டணம் அறவிடும் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (11) பாராளுமன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நயன வாசலதிலக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read more »
டின் மீன் இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் டின் மீன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்தன. இந்த தீர்மானம் நேற்று (11) முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்... Read more »
அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்களை பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும். இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவிக்கப்படும் என ராஜாங்க... Read more »
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்... Read more »
ஒடிஷா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சகத்தின் மூலம், வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருள்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு... Read more »

