தேர்தலுக்காக பல வியூகங்களை வகுக்கும் மொட்டுக்கட்சியினர்

மொட்டு கட்சியின் பிரதிநிதிகளுக்கு 2,500 தலைமைத்துவ பயிற்சி கூட்டங்களை “சத் ஜனரல” என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது செயல் அமர்வு கொழும்பில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் கட்சியின் 200 சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளதாக... Read more »

மலையக தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் இன்று(16) வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நானுஓயாவிலிருந்து நேற்று (15)கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட தொடருந்து கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் தடம் புரண்டதன் காரணமாக மூன்று தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. பாதிப்பிற்குள்ளான பயணிகள்... Read more »
Ad Widget

வீட்டில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி?

வீட்டில் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் தரும் செடிகளில் ஒன்றாக இருக்கும் மணி பிளாண்ட் எவ்வாறு வளர்ப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மணி பிளாண்ட் அதிர்ஷ்டம் தரும் செடி என்ற லிஸ்டில் மணி பிளாண்ட் உள்ள நிலையில், இதனை வீட்டில் வளர்த்து வந்தால் பணவரவு... Read more »

நாட்டில் உச்சத்தை தொடட்ட கரட் விலை!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.... Read more »

தனது மரணத்தை முற்கூட்டியே அறிவித்த இளைஞன்!

அனுராதபுரத்தில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் 37 வயதான பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபர் நேற்று காலை உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளைக் கொடியின்... Read more »

வாகன இறக்குமதிக்கு அனுமதி!

இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி தடைக்கு விதிவிலக்கு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் அதன்படி,... Read more »

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான TIN இலக்கம் தொடர்பில்

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார். அத்துடன் டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும்... Read more »

வைத்தியசாலைகளில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்!

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்களினால் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க முப்படையினரையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று காலை 8... Read more »

வடக்கு ஆளுநருக்கு பணம் அனுப்பி மீசாலை மக்கள் முன் வைத்துள்ள கோரிக்கை

தென்மராட்சி – கொடிகாமம் பகுதியிலுள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புனரமைப்புப் பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர். கொடிகாமம் – மீசாலை வடக்கு இராமாவில் பகுதியிலுள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை... Read more »

1,400க்கும் மேற்பட்ட தேடப்படும் சந்தேக நபர்கள் கைது

பொலிஸாரின் குற்றப் பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 42,248 தேடப்படும் சந்தேக நபர்களில் 1,468 பேர் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில், போதைப்பொருள் குற்றங்களுக்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4,088 சந்தேக நபர்களில் 254... Read more »