நிறைவேற்று அதிகாரத்திற்கும், அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கலை தாமதமின்றி தீர்த்துக்கொள்ளுமாறு நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்து்ளளார். அரசியலமைப்பு பேரவைக்கும் இருக்கும் அதிகாரம் தொடர்பாக ஏதோ ஒரு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தென்படுவது... Read more »
சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை அதிக விலையில் இலங்கைக்கு கொள்வனவு செய்ய அனுமதியளித்த குற்றச்சாட்டில்... Read more »
”ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்.” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித்... Read more »
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பொது நிதி தொடர்பான ஆறு நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் நோக்குடனே பாராளுமன்ற அமர்வு அண்மையில்... Read more »
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ”அரசியல் யாப்பிற்கு முரணாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார்.... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி மூன்றாம் திகதி உருவாக்கப்பட்டது. இந்த முகநூல் பக்கத்தில் 2024ஆம் ஆண்டிற்கான சரத் பொன்சேகா என்ற பதிவுகள் வெளியாகியுள்ளன. நாட்டின்... Read more »
ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை திருத்தி நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது நுகர்வோர் அதிக இலாபம் ஈட்டும் வகையிலான விற்பனையாளரிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வழிகாட்டியாக ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை... Read more »
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் குறித்த மாணவன் சிகை அலங்கார கடைக்குச்... Read more »
முட்டை விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், ஒரு முட்டையின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு முட்டையை மொத்த விலையில் 60 ரூபாவுக்கு வாங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்;. அத்துடன்,... Read more »
ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த குறித்த பெண், 8 அடி ஆழமான கழிவறை குழியில் விழுந்துள்ளார். பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்த பெண் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில்... Read more »

