இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15... Read more »

பூனாகலை வீடமைப்பு திட்டம்: 50 குடும்பங்களின் புதிய வீடுகள் நாளை கையளிப்பு!

பூனாகலை வீடமைப்பு திட்டம்: 50 குடும்பங்களின் புதிய வீடுகள் நாளை கையளிப்பு! பூனாகலை, கபரகலை பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாகம” வீடமைப்புத் திட்டத்தின் புதிய வீடுகள் நாளைய தினம் மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளன.   இத்திட்டத்தின் கீழ் தலா 10 பேர்ச்சஸ் காணியில்,... Read more »
Ad Widget

நேபாள வெள்ள அனர்த்தம்: மீட்புப் பணிகளுக்கு ஆதரவு வழங்க இலங்கை தயார்

நேபாள வெள்ள அனர்த்தம்: மீட்புப் பணிகளுக்கு ஆதரவு வழங்க இலங்கை தயார் நேபாளத்தின் இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்ப்பட்ட பாரிய பனிமலைச் சரிவுடன் கூடிய திடீர் வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும்... Read more »

முக்கிய தகவல்: யால தேசிய பூங்காவின் I மற்றும் II வலயங்கள் ஒரு மாதம் மூடப்படுகின்றன!

வறண்ட காலநிலை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வனவிலங்குகளின் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில், யால தேசிய பூங்காவின் I மற்றும் II வலயங்கள் 2026 செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரை சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகின்றன.... Read more »

மலையக மக்களின் மனோநிலை அறியாமல் குத்தகை ஒப்பந்தம் நீடிக்கப்படக்கூடாது

மலையக மக்களின் மனோநிலையை அறியாமல் தோட்டங்களின் குத்தகை காலத்தை நீடிக்க அனுமதிக்க கூடாது என்று இதெகாவின் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு , Read more »

மக்களுக்காக எடுக்கும் முடிவை மீளப் பெறமாட்டோம்: ஜனாதிபதி திட்டவட்டம்

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொது மக்கள் மத்தியில் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், நீதி வழங்கலை... Read more »

கட்டுநாயக்க விமான நிலைய சுற்றுலா கருமபீடங்கள் 3 வருடங்களுக்கு குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள 6 சுற்றுலா மற்றும் போக்குவரத்து கருமபீடங்களை (Counters) 3 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 10 நிறுவனங்களின் விலைமனுக்களைப் பரிசீலித்த பின்னர், அதிக வருமானம் ஈட்டும் வகையில் 6 முன்னணி நிறுவனங்கள்... Read more »

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக காஞ்சன பானகொட நியமனம்

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் (AASL) புதிய தலைவராக, ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் இந்த நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் தளபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர்,... Read more »

வறட்சி பாதிப்பு: விவசாயிகளுக்கு CHF 54 மில்லியன் கூடுதல் உதவி முன்மொழிவு

ஆகஸ்ட் 26 அன்று, வறட்சியால் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ளும் பண்ணைகளுக்கான வட்டியில்லா கடன் நிதியை CHF 54 மில்லியனால் ஒருமுறை அதிகரிக்க கூட்டாட்சி அரசு முடிவு செய்துள்ளது. காலநிலை மாற்றத்துக்கு காடுகளைத் தயார்படுத்த, 2027 வனத்துறை நிதியில் மேலும் CHF 17.5 மில்லியன் ஒதுக்க... Read more »

இலங்கைக்கு 11 புதிய இராஜதந்திரிகள்!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 7 தூதர்களும் 4 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) காலை கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களிடம் தங்களது நற்சான்றிதழ்களை கையளித்தனர். பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிக்கன் குடியரசு, கானா, புரூனை தருசலாம், சூடான்,... Read more »