“ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இல்லை!” – குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார் அமைச்சர் சுனில் செனெவி! இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி முற்றாக நிராகரித்துள்ளார்.... Read more »
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தரவுகளின்படி, அந்த நாடு தனது வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான தொடர்ச்சியான 12 மாத காலத்தை அனுபவித்துள்ளது. 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை பதிவான சராசரி வெப்பநிலை, 1895ஆம் ஆண்டு முதல்... Read more »
சர்வதேச சிவப்பு அறிவித்தலில் தேடப்பட்ட ‘மாட்டியா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! நீதிமன்ற வளாக இரட்டைப் படுகொலை சூத்திரதாரி விமான நிலையத்தில் கைது! கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர_பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும்... Read more »
சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய நால்வருக்கு, அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, துறவறத்திற்காக விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை, ஒப்படைக்கப்பட்ட முதல் நாள் முதல் கடுமையான தகாத நடவடிக்கைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தம்புத்தேகம, ஹுரீகஸ்வெவ, தலாகொலவெவ ஸ்ரீ... Read more »
உப பொலிஸ் பரிசோதகர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் தற்போது பொலிஸ் பயிற்சிப் கல்லூயில் பயிற்சியைப் பெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 100 பேரில் 19 பேர் சட்டவிரோதமான முறையில்... Read more »
டிஜிட்டல் உலகத்தில் இன்னும் வரிசையில் நிற்கும் இலங்கை மக்கள்… ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது உயரமான கட்டிடங்களாலும், புதிய சாலைகளாலும் மட்டும் அளவிடப்படுவதில்லை. மக்களின் நேரத்தை மதித்து, அரச சேவைகளை எளிதாகவும் வேகமாகவும் வழங்கும் முறைகளாலும் அளவிடப்படுகிறது. இன்று உலகம் டிஜிட்டல் காலத்தில் பயணிக்கிறது.... Read more »
அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று (24) காலை 5.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி... Read more »
ருஹுணு பல்கலைக்கழக மாணவி (23 வயது) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இந்த திடீர் மறைவு, பல்கலைக்கழக சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளனர். ந்தலி தாரிகா தனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது, தனது நடனக் குழுவினருக்கு தனது... Read more »
எத்தம்பிட்டிய பொலிஸ் பிரிவிலிருந்து காணாமல் போன 19 வயது இளம் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு இலங்கை பொலிஸ், மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொலிஸ் தகவலின்படி, ஹாலி எலவைச் சேர்ந்த அவரது தாயார், தனது மகள் காணாமல் போனதாக மார்ச் மாதம் புகார் அளித்துள்ளார். காணாமல்... Read more »
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், Mp பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தச்... Read more »

