நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது!

நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது! நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவினாலும், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவிலேயே இந்த... Read more »

மீண்டும் ஒரு “வரிசை மரணம்” – இலங்கையில் அதிர்ச்சி! 

மீண்டும் ஒரு “வரிசை மரணம்” – இலங்கையில் அதிர்ச்சி! ​”பழைய நினைவுகள்… மாறாத வலிகள்!” – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் எரிபொருள் வரிசைகளில் மக்கள் மரணித்த அந்தப் பயங்கரமான காட்சிகள், மீண்டும் ஒருமுறை இலங்கை மக்களின் கண்முன்னே வந்துள்ளது.   🔍​நடந்தது... Read more »
Ad Widget

இலங்கையின் பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல்

பாணந்துறை கடற்பரப்பிற்கு அருகிலுள்ள இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் இலங்கையின் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.. இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் (Exclusive Economic Zone) மற்றொரு ஈரான் கப்பல் இருப்பதாக தகவல்... Read more »

ஒரு ஈரானிய கப்பல் அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்..!

ஒரு ஈரானிய கப்பல் அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்..! இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.... Read more »

எரிவாயு கட்டணம் – ஈரான் போரின் காரணமாக அடுத்த மாதங்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

எரிவாயு கட்டணம் – ஈரான் போரின் காரணமாக அடுத்த மாதங்களில் என்ன எதிர்பார்க்கலாம்? பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மத்திய கிழக்கு போரின் விளைவாக, ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் அடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்சில் வீட்டு வெப்பத்திற்கான குறியீட்டு எரிவாயு விலை ஏற்கனவே... Read more »

மாயமான இரு மீனவர்கள் – 18 வயதான ஒருவரின் உடல் மீட்பு

மாயமான இரு மீனவர்கள் – 18 வயதான ஒருவரின் உடல் மீட்பு ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் படகு கவிழ்ந்து காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அங்குனுகொலபெலஸ்ஸ மீன்பிடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஆவார்.   கடந்த 28ஆம்... Read more »

வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதியா? விமானப்படை மறுப்பு!

வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதியா? விமானப்படை மறுப்பு! இலங்கை வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது. ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள... Read more »

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 22 வயது கல்கமுவை யுவதி உயிரிழப்பு.!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 22 வயது கல்கமுவை யுவதி உயிரிழப்பு.! சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், சமையலில் ஈடுபட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சோக சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22... Read more »

எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை: இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் களத்தில் – பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் எரிபொருள் வரிசைகளைப் பயன்படுத்தி, கொள்கலன்கள் மற்றும் பல்வேறு பாத்திரங்களில் எரிபொருளைப் பெற்று, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக... Read more »

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவிப்பு மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »