ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்க காரணம் என்ன என்பதை விளக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தல் விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் கிடைக்கும்... Read more »
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு யார் காரணம் என்பது பகிரங்கமாகப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில், புதிய தலைவர் எஸ்.சிறிதரன் அதனைப் பக்குவமாகக் கையாண்டு வருவதாகப் பலரும் நம்புகிறார்கள். ஆனாலும் சில முடிவுகளை ஆரம்பத்தில் இருந்தே சிறிதரன் துணிவோடு மேற்கொண்டிருந்தால், பொதுச்சபைத் தீர்மானத்துக்கு எதிராக எவருமே... Read more »
விண்வெளியில் இருந்து வெளிப்படும் ஆபத்தான சூரியக் கதிர்வீச்சுகளை பூமி அதிக அளவில் உள்வாங்கிக்கொள்வதால், பருவநிலை மாற்றங்களும், இயற்கை பேரழிவுகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசாவின் தரவுகளை ஆராய்ந்து இவர்கள், சூரிய கதிர்வீச்சு பற்றிய முக்கிய உண்மைகளை வெளியிட்டுள்ளனர். 2000 ஆம் ஆண்டு முதல் டிசம்பர்... Read more »
தற்போதைய மின்சாரக் கட்டணத்தை ஆகக் குறைந்தது 20% ஆவது குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர்... Read more »
இயற்கை வளங்களால் செழிந்து கிடக்கும் இலங்கை தீவில் பிறந்ததை எண்ணி மகிழ்வடையும் காலம் போய் நாளுக்கு நாள் அச்சத்தை உண்டு பண்ணக்கூடிய வகையிலான சம்பவங்களே அதிகரித்து வருகின்றன. எண்ணிலடங்காத மரணங்கள் , விபத்துகள் , கொலைகள் , குற்றச்செயல்கள் என்பன நாட்டின் பல இடங்களிலிருந்தும்... Read more »
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக இன்று (26) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து தேஷபந்து தென்னகோன் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் நிரந்தரமாக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட... Read more »
உலகில் அதிக விலையில் ஆப்பிளை விற்பனை செய்யும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இலங்கையில் ஒரு கிலோ கிராம் அப்பிளின் விலையானது 7.04 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஒரு... Read more »
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் (United Petroleum) நிறுவனம் இலங்கையில் எரிபொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுடன் கடந்த 22 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, யுனைடெட் பெட்ரோலியம் லங்கா... Read more »
இந்தியா, இருதரப்பு பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதனடிப்படையில், இந்திய – இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்... Read more »
எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு பின்னர் ஒரு நாள் கூட ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக செயற்பட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றும் போதே... Read more »

