தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி..!

தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி..! புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். தலதா மாளிகை... Read more »

முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஷ்வரனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஷ்வரனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல்..! முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஷ்வரனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தலானது இன்று (01) ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும்,... Read more »
Ad Widget

நிமலராஜன் கொலையில் மீண்டும் பேசுபொருளான ஈ.பி.டி.பி விவகாரங்கள்..!

நிமலராஜன் கொலையில் மீண்டும் பேசுபொருளான ஈ.பி.டி.பி விவகாரங்கள்..! ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை தொடர்பான விடயம் உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளுக்கு ஈ.பி.டி.பி யினர் காரணமாக இருப்பது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.   மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நடைபெற்ற... Read more »

விபத்தில் சிக்கி தலைகீழாக நின்ற மகிழுந்து..!

விபத்தில் சிக்கி தலைகீழாக நின்ற மகிழுந்து..! இன்று (01.01.2025) காலை காலி வீதியின் கஹவ மற்றும் கொடகம இடையேயான பகுதியில் பயணித்த மகிழுந்து விபத்துக்குள்ளான காட்சி Read more »

தரம் 6 கற்றல் தொகுதி விசாரணை

தரம் 6 கற்றல் தொகுதி விசாரணை நிறைவடையும் வரை NIE பணிப்பாளர் நாயகம் இராஜினாமா.. தேசிய கல்வி நிர்வாகத்தின் பணிப்பாளர் மஞ்சுளா விதான பதிரன தற்காலிகமாக தன்னுடைய பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.   தரம் 6 இன் ஆங்கில மொழி மொடியூல் ஒன்றில்... Read more »

மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை

மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்... Read more »

இலங்கை ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்து செய்தி..!

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக... Read more »

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி..!

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென கருதுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும்... Read more »

சாந்தி, சமாதானம் வேண்டி மலையக ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜைகள்..

மலர்ந்துள்ள 2026ஆம் ஆண்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் சாந்தி, சமாதானம் மற்றும் சகவாழ்வைத் தரவேண்டி மலையக இந்து ஆலயங்களில் இன்று அதிகாலை விசேட புத்தாண்டு பூஜைகள் இடம்பெற்றன. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில், புத்தாண்டை முன்னிட்டு விசேட... Read more »

கடந்த 12 மாதங்களில் 114 துப்பாக்கி சூடு ; 60 பேர் படுகொலை..!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »