பன்னிப்பிட்டியவில் போதைப்பொருள் பொதி செய்த வீடு சுற்றிவளைப்பு..! மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பொதி செய்து விநியோகிக்கும் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் பிரதான கடத்தல்காரர் உட்பட ஆறு பேர் நுகேகொடை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீட்டில் இருந்து சுமார்... Read more »
சவூதி அமைச்சருடன், அமைச்சர் விஜித முக்கிய கலந்துரையாடல்..! ரியாத்தில் இடம்பெற்றுவரும் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) 26 ஆவது பொதுச் சபைக் அமர்வில் கலந்துகொள்வதற்காகச் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சவூதி... Read more »
புத்தளத்தில் 3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..! புத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம்... Read more »
உயர்தரப் பரீட்சை மோசடிகளைத் தடுக்க கடுமையாகும் விதிகள்..! நாளை (10) ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் டிசம்பர் மாதம் 05... Read more »
அனுர அரசும் பௌத்த விசுவாத்தில்..! இலங்கையில் தொல்பொருளியல் திணைக்கள சபைக்கு முற்றுமுழுதாக சிங்களவர்களை நியமித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது அனுர அரசு. மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்த்தெடுப்பது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தின் முதன்மை நோக்கம். இதனால், இலங்கையின் தொல்லியல் மரபுரிமையை முகாமைப்படுத்துவதையும் அது... Read more »
செல்வம் அடைக்கலநாதனை விசாரிக்க குழு..! கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட , அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக ஊடகங்களில் பொய்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம்... Read more »
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்..! அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை... Read more »
மாலைதீவு அதிகாரிகள் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்; இலங்கைக் கப்பலும், 300 கிலோ ஹெரோயினும் சிக்கின மாலைததீவு அதிகாரிகள், சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) உள்ளிட்ட பாரிய போதைப்பொருட்களை ஏற்றிவந்த ஒரு இலங்கைக் கடற் படகைப் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »
கைத்துப்பாக்கியுடன் வத்தளையில் இருவர் கைது..! வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச்... Read more »
நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 வயது பிள்ளை உட்பட நால்வர் பலி..! கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் 8 வயது பிள்ளை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கள் நேற்று (08) மாத்தளை, தனமல்வில, வெலிகந்த... Read more »

