இலங்கை அரசு ‘ரோம்’ சட்டத்துக்கு இணங்க வேண்டும்: சுமந்திரன்

“இலங்கையில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வு இன்றி எந்தவித நல்லிணக்கமும் ஏற்படாது என்பதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றும்போதே அவர்... Read more »

வங்கி வேலைவாய்ப்பு: அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வங்கியின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு... Read more »
Ad Widget

இரண்டு வருடங்களில் 25 இலட்சம் கல்விமான்கள் வெளியேற்றம்?

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அண்மைக்காலமாக தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியேறும் இலங்கையர்களில் 41 வீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ ஒருவகையில் திறமைகளைக் கொண்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது. அபிவிருத்தி அடைந்துவரும்... Read more »

அமெரிக்க விசா; விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு

கொழும்பில் உள்ள தூதரகத்தில் கடவுச்சீட்டுகளை மீளப்பெற்றுக்கொள்ளல் மற்றும் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதியிலிருந்து இந்த நேரசூசி நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இதன்படி, குடியேற்ற வீசாவிற்கு விண்ணப்பித்தோர் தமது... Read more »

டயானா கமகே விவகாரம்-சபாநாயகர் அறிவித்த பின்னரே கருத்துக் கூற முடியும்

டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பாகத் தமக்கு எதுவும் தெரியாதென இலங்கைத் தோ்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசியப் பட்டியலில் டயானா கமகேயின் பெயர் இடம்பெற்றிருந்தபோது, அவர் வெளிநாட்டுப் பிரஜை என்பது... Read more »

ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் இணைப்புகள் துண்டிப்பு

2022ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்சார கட்டணங்கள் தாமதமாக செலுத்தியதன் காரணமாக சுமார் 30 மில்லியன் சிவப்பு பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து... Read more »

பன்றி இறைச்சி சாப்பிட்ட இரண்டு கைதிகள் மரணம்

பன்றி இறைச்சிக் கறி சாப்பிட்டு உயிரிழந்த இரண்டு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மேலதிக பரிசோதனைகளுக்காக இருவரது உடல் உறுப்புக்களையும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும் பொரளை... Read more »

“புலிகளை தோற்கடித்தவர்கள் கூலிப்படையாக செயற்படுகின்றனர்”: சவேந்திர சில்வா

வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போரில் இலங்கை இராணுவத்தின்... Read more »

டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டப்பூர்வ தகுதி எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. பிரித்தானிய... Read more »

நாடாளுமன்ற தேர்தல் பசில்: மாறுபட்ட நிலைப்பாட்டில் ரணில்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாப தலைவர் பசில் ராஜபக்ச இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம்... Read more »