நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 1,78,613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய, இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 37,183 குடும்பங்களைச் சேர்ந்த 1,12,963 நபர்கள் வாடகை வீடுகளிலும்... Read more »
கொழும்பில் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பம்பலப்பிட்டி, காலிவீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக கவனயீனமாகவும் அபாயகரமானதாகவும் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் 15 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். குறித்தப் பிரதேசத்தில் ஒருவழிப்பாதையில் சட்டவிரோதமாக... Read more »
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். அதற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியாகத் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க தீர்மானங்களை எடுக்கும் மூவர் கொண்ட குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோரின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான விடயங்களை பரிசீலித்த... Read more »
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற நான் தான் உதவினேன்“ என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாக த மோர்னிங் என்ற ஆங்கிலச்... Read more »
இலங்கையில் சுற்றலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து இருந்த நிலையில், மார்ச் மாதத்திற்கு பின்னர் சடுதியாக பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும்... Read more »
மத்திய கிழக்கு நாட்டில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பெண் ஒருவர் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் அயல் வீட்டு பெண்ணை நம்பியதால் இழந்துள்ளார். இந்த சம்பவம் ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், சுமார் 13 லட்சம் பணத்தை குறித்த பெண் இழந்துள்ளார். பொகவந்தலாவ,... Read more »
இலங்கை – இந்திய நில இணைப்பு வழித்தடம் மிகவும் இலட்சியமானது மற்றும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது... Read more »
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் குழுவொன்று பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. க.பொ.த. சாதாரணதர பரீட்சை – பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தத்தடை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களினால் இன்று... Read more »

