நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போன 12 வயதுடைய மாணவன், கதிர்காமம் தோசர்வெவ சதஹம் அரன என்ற விஹாரையில் துறவி நிலையில் காணப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுவனின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு வேலைக்கு சென்றுள்ளமையினால்,... Read more »
பௌத்தர்களால் கொண்டாடப்படும் வெசாக் தினம் இன்றாகும். மே மாத பௌர்ணமி தினத்தன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். “வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு,... Read more »
முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் எனவும்... Read more »
பாடசாலை அதிபர் ஒருவர் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் உணவை வழங்க, பெண்ணொருவரிடம் லஞ்சம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனையடுத்து, குறித்த அதிபரை லஞ்ச, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட எஹலியகொட பெருந்தோட்ட பாடசாலை... Read more »
தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14 ஆம்... Read more »
திட்டமிட்டப்படி இந்த ஆண்டு உரிய காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (22) முற்பகல் நடைபெற்ற தனது அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அல்ல, ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்காகவே... Read more »
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் மற்றும் தனியார் துறை இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் பசுக்களுக்கு பரவி சரும் எல்.எஸ்.டி நோயை (LSD Dieses) கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர்... Read more »
இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnes Callamard கேள்வியெழுப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய... Read more »
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாயக்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். இந்த நிகழ்வு மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் கௌரவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய... Read more »
குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற விபத்தில் பரிதாபகரமாக ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்தார். தற்போது இவரின் சடலத்தை ஏற்றுக்கொள்ள நான்கு மனைவிகள் முன்வந்துள்ளதாக குளியாப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் பின்னணி பொலன்னறுவை உட்பட பல பிரதேசங்களில் வசிக்கும் பிரேமரத்ன... Read more »

