விளையாட்டுத்துறையில் ஊழலை தடுப்பதற்காகவே தான் சட்டத்தை கொண்டு வந்ததாகவும், அதனை அறியாதவர்கள் தன்னையும் சனத் ஜயசூரியவையும் குற்றம் சுமத்தி வருவதாக விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2019 பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சூதாட்டத்தில் ஈடுபடும் எவரும் விளையாட்டுக்கு... Read more »
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இந்நாட்டில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அவசர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வெசாக் திருவிழாவில் இன்று (26) கலந்து... Read more »
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்துள்ளார். இதன்படி, ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கான பரிந்துரை ஏற்கனவே அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் நாடாளுமன்றம்... Read more »
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரான Jean Francois Pactet உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Jean Francois Pactet தனது 53 வயதில் உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை தொடர்ந்து... Read more »
நாட்டில் தற்போது அதிக மழை பெய்து வருவதால், களனி மற்றும் களுகங்கை போன்ற ஆறுகளில் மேல் பகுதிகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் இந்த ஆறுகளின் நீர்மட்டம்... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் அமைச்சுப்பதவி பறி போனாலும் கூட , அவர் பதவி வகிக்கும் போது அவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எதுவும் இரத்து செய்யப்பட மாட்டாது என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற துணைப் பொதுச்... Read more »
கல்கமுவ, மீஓயாவை அண்மித்த பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் மேலும் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாத்திரை சென்று கொண்டிருந்த வேளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இந்த... Read more »
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்ததாக உருவாகிய ஒரு தாழ் அமுக்க நிலையானது நேற்றையளவில் மிக வலுவான தாழ் அமுக்கமாக மாற்றமடைந்து பின்னர் சூறாவளியாக வலுவடைந்து மணித்தியாலத்திற்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் வட திசையை நோக்கி நகர்கிறது.... Read more »
பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் கணவனுக்கு விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும்... Read more »
இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டியிருந்தாலும் அதனை தவிர்த்து சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களால் நீட்டிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் எழுத்தாளர் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. விசேடமாக... Read more »

