இரத்து செய்யப்பட்டது தபால் ஊழியர்களின் விடுமுறை: அஞ்சல்மா அதிபர்

தபால் சேவையில் 6,000ற்கும் மேற்பட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்பத் தவறியதால் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மறு அறிவித்தல் வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக அஞ்சல்மா அதிபர் அறிவித்துள்ளார்.

தபால் ஊழியர்கள் இன்று இரவு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள நிலையில், இவ்வாறு விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin