மைத்திரி – தயாசிறி உறவில் புதிய திருப்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டமையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திவந்த மேல் நீதிமன்றம், சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது. இதன் காரணமாக சு.கவின் பொதுச் செயலாளராக... Read more »

தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி உத்தரவு

மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நியமனங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்து செய்யுமாறும், நிலுவையில் உள்ள நியமனங்களை இடைநிறுத்துமாறும் மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும்... Read more »
Ad Widget

ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரைக்கு ஒரு கோடி செலவு

நாடாளுமன்ற கடந்த 02 ஆம் திகதி கூடிய போது சுமார் ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் உரையின் பின்னர்... Read more »

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தம்மிக்க பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் உருவாகியுள்ளது. அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் அவருக்கு ஆதரவானவர்களும் வர்த்தகர் தம்மிக பெரேராவை ஜனாதிபதி... Read more »

ஜனாதிபதி வேட்பாளராகிறாரா தம்மரதன தேரர்?

ஜனாதிபதி வேட்பாளராக அழைப்பு கிடைத்தால் இலங்கை மக்களுக்காக அதற்கு தயாராக இருப்பதாக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார். கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டிற்காக, மக்களுக்காக ஜனாதிபதியாக அல்ல நாட்டின் எந்தவொரு இடத்திற்கும் செல்ல... Read more »

வாரிசு அரசியல்: மைத்திரி மகனை களமிறக்குகிறார்

எதிர்வரும் பொதுத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலிலோ போட்டியிட எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாறாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்மசிறிசேன போட்டியிடவுள்ளதாகவும் அதற்கு தனது ஆசிகளையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.... Read more »

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்: தம்மிக்க பெரேரா இந்தியாவிடம் கூறிய பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிக்க பெரேராவின் பெயர் முன்னிலையில் இருப்பதாக அக்கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச, இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வெளிவுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.... Read more »

இலங்கையில் தேர்தல் சட்டம் அமுலில்

அரசியலமைப்பின் 104 ஏ பிரிவின்படி தேர்தல் சட்டம் இன்னும் அமலில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும், வாக்குப்பதிவு நிறைவடையாததாலும் தேர்தல் சட்டம் அமுலில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தல் சட்டம் செல்லுபடியாகும் காலத்தில் எந்த ஒரு அரசியல்... Read more »

எனக்கும் சம்பந்தனுக்கும் 70 ஆண்டுகள் உறவு இருந்தது; வீ.ஆனந்தசங்கரி

சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது என்றும் அதை யாரும் மறுக்க முடியாது எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு வழங்கிய இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எனக்கும்... Read more »

இலங்கையிலும் அமெரிக்காவிலும் ஒரே தினத்தில் தேர்தல்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும். ஏற்கனவே, பிரதானக் கட்சிகள் அனைத்தும் பிரசார நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை... Read more »