வாடகை அறையில் தங்கியிருந்த நபர் வெட்டிக் கொலை..!

வாடகை அறையில் தங்கியிருந்த நபர் வெட்டிக் கொலை..! பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (09) இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர்,... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ஐவர் கைது..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ஐவர் கைது..! போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலெஸ்கமுவ, மஹரகம, நிட்டம்புவ மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில்... Read more »
Ad Widget

எமது நாட்டை ஆபரணத் துறையின் கேந்திர மையமாக மாற்ற வேண்டும்..!

எமது நாட்டை ஆபரணத் துறையின் கேந்திர மையமாக மாற்ற வேண்டும்..! இன்று, Gem Sri Lanka கண்காட்சியில் பங்கேற்று இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணத் துறையில் ஒரு நாடாக நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நாட்டில் காணப்படும் இரத்தினக்கல் மற்றும்... Read more »

வத்தளை வர்த்தகரை கொலை செய்ய சதி: துப்பாக்கியுடன் நால்வர் கைது..!

வத்தளை வர்த்தகரை கொலை செய்ய சதி: துப்பாக்கியுடன் நால்வர் கைது..! வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: குறித்த வர்த்தகரை கொலை... Read more »

றஹ்மானியா மையவாடியை ஒளியூட்டிய பிரதேச சபை உறுப்பினர்..!

றஹ்மானியா மையவாடியை ஒளியூட்டிய பிரதேச சபை உறுப்பினர்..! கடந்த எட்டு வருடங்களாக றஹ்மானியா மையவாடியை ஒளியூட்டி வெளிச்சகரமாக வைத்திருக்கும் விடயத்தில் ஈடுபடும் பிரதேச சபை உறுப்பினர் றணீஸ். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றணீஸ் அவர்களினால் மாவடிப்பள்ளி... Read more »

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..! தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (10) மாலை 4.00 மணி... Read more »

இலங்கையில் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!

இலங்கையில் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..! நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்தார்.   “இலங்கையின் மாற்றத்தக்க... Read more »

10 மில்லியன் ரூபாய் நன்கொடையை வழங்கிய லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம்..!

10 மில்லியன் ரூபாய் நன்கொடையை வழங்கிய லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம்..! “இலங்கையை மீளமைக்கும் நிதி” (Rebuilding Sri Lanka Fund)க்கு 10 மில்லியன் ரூபாய் நன்கொடையை லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம் வழங்கியுள்ளார். டிட்வா (Cyclone Ditwah) காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை... Read more »

ஆலம் குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழா..!

ஆலம் குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழா..! அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரம் ஆலங்குளம் அஸ்ரப் ஞாபகார்த்த முன்பள்ளியின் விடுகை விழாவானது நேற்றைய தினம் (09.01.2026)திருமதி சஸ்னா ஆசிரியையின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புறத்தோட்ட வட்டாரத்தின் பல்வகை ஆளுமை,புறத்தோட்ட வட்டாரத்தின்... Read more »

இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..!

இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..! இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (09)... Read more »