போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முற்றுகை..! விசா ஆலோசனை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த மூவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளது. பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே... Read more »
அக்குரேகொட படுகொலை : அமைச்சரின் அறிவிப்பு அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் கொடூரமான படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (பெப்ரவரி 20, 2026) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.... Read more »
அக்குரேகொட இரட்டைப் படுகொலை: முக்கிய சந்தேகநபர் ‘டிலா’விடம் 90 நாட்கள் தீவிர விசாரணை! அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவற்துறையினருக்கு... Read more »
இலங்கை வரலாற்றில் 63 கோடியை அள்ளிய அதிஷ்டசாலி யார்?? இலங்கை #லொத்தர் வரலாற்றின் இதுவரை எந்தவொரு தனிநபரும் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு பாரிய தொகை இன்று ஒருவருக்கு கிடைத்துள்ளது. நேற்று (பிப்ரவரி 19, 2026) நடைபெற்ற ‘கோடிபதி கப்ரூக’ (வாரம் 2259) குலுக்கலில்,... Read more »
எரிவாயு தட்டுப்பாடு – லாஃப்ஸ் விடுத்த அவசர அறிக்கை..! சந்தையில் லாஃப்ஸ் வர்த்தக நாமத்தைக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தற்காலிகத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் ஊடகச் செய்திகள் தொடர்பில் அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில்... Read more »
“ராஜபக்சக்களின் திட்டம் நிறைவேறியிருந்தால், பிரபா**கரன் முதலமைச்சர் ஆகியிருப்பார்! இலங்கை முன்னாள் இராணுவ தளபதி, Field Marshal சரத் பொன்சேகா சமீபத்தில் வெளியிட்ட கருத்துகளில் பல அதிர்ச்சிகர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலேயே, அப்போதைய அரசின் உயர் தலைவர்கள் போர் நடவடிக்கைகளில் தலையிட்டு, தமது... Read more »
வடக்கில் பேருந்து சாரதிகளின் விதிமீறல்களை இனி சகித்துக்கொள்ள வேண்டாம்! உடனே முறையிடுங்கள்! வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயல்படும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன்... Read more »
பாராளுமன்ற ஓய்வூதியம் வேண்டுமாம். வேறு தொழில் செய்யாமல் அரசியலுக்கு வந்து இருக்கிறார்களாம். பலர் ஏழ்மையில் இருக்கிறார்களாம் என்று அதிசொகுசு வாழ்க்கை இல்லாமல் போக போகிறது என அறிந்து எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்தவர்களால் இன்று பாராளுமன்றம் மரண வீடு போல ஒரே ஒப்பாரியும் ஓலமாகவும் இருந்தது.... Read more »
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் 80 இலட்சம் ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி! நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் ஒன்றை யாழ்ப்பாணத்திலுள்ள நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை காவற்துறையினர் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த... Read more »
சரிவின் விளிம்பில் பூமியின் பாதுகாப்பு அமைப்புகள் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக விடுத்து வந்த எச்சரிக்கைகள் இப்போது நிஜமாகத் தொடங்கியுள்ளன. பூமி அதன் மீள முடியாத புள்ளியை (Point of No Return) நெருங்கிக் கொண்டிருப்பதாக One Earth ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று... Read more »

