உதய கம்மன்பில போன்றோர் மீண்டும் எம்பியானால் பெரும் அழிவு ஏற்படும்: – பத்தரமுல்லை சீலரதன தேரர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையுடன நாடகமாகிறார். அவரது இந்த நாடகம் வெற்றியடைகிறதா தோல்வியடைகிறதா? என்பதனை எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ள முடியும்... Read more »
திம்புலாகலை கல்வி வலய , வெலிகந்த கல்விப் பிரிவுக்குட்பட்ட அரச பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் ஒருவர் 16 வயது பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம்... Read more »
அனுர அரசில் முக்கிய பதவிகளை பெற்றுள்ள சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிகடா ஆக்குவதற்காகவே போலி விசாரணை குழுவொன்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்திருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 2019... Read more »
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. கொழும்பு பொரளையில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் ஊடகப்... Read more »
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அரசுக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் நேற்று (21) மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியவர்கள் பயன்படுத்திய மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு அரசாங்கம் விடுத்த அறிவிப்பிற்கேற்ப இந்த வாகனங்கள் மீள... Read more »
இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று(22) பதிவாகியது. அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும்பிட்டிய வளைவுக்கு அருகில் கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இரத்தினபுரியில் இருந்து... Read more »
“வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கடந்த வாரம் கலந்துரையாடியிருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல்... Read more »
இலங்கைத் தீவை தூய்மையான நாடாக மாற்றும் ‘தூய்மையான இலங்கை’ (clean srilanka) திட்டத்தை அமுல்படுத்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், அவர்... Read more »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி, விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததுடன், முக்கிய சந்தேக நபர் தற்போது வீட்டில் இல்லை என்று தெரிவித்தனர்.... Read more »
பொதுத் தேர்தலில் நான்கு பிரதான கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு மிகவும் குறைவாகவே வாய்ப்புகள் வழங்கப்படடுள்ளமை வேட்பாளர் பட்டியல்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் தெரியவந்துள்ளது. பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரதானக் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள்... Read more »

