தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் பரப்புரைகள் மற்றும் ஊடக சந்திப்புகள், மற்றும் செய்திகளை ஊடகங்கள் பிரசுரிக்க மற்றும் வெளிப்படுத்த மறுப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் கணேசனாதன் சபேசன் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக வவுனியாவில் பலம் பொருந்திய அரசியல் கட்சிகளிடம் பணம் மற்றும் சலுகைகளை... Read more »
12 தரம் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ரயிலில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துளார். கொழும்பு தெமட்டகொட ரயில் நிலையத்துக்கு அண்மையில் இந்த சம்பவம் நேற்று(26.10) நடைபெற்றுள்ளது. பேருவளை பகுதியை வசிப்பிடமாக கொண்ட மாணவி கொழும்பு 07 இல் அமைந்துள்ளன பிரபல அரச மகளிர்... Read more »
இலங்கை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையமும் விமான நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்தியாவில் இருந்து வந்த இரண்டு விஸ்தாரா விமானங்களுக்கு ஒக்டோபர் 19 மற்றும் 24 ஆகிய திகதிகளில் வந்த போலி வெடிகுண்டு மிரட்டல்... Read more »
அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (26) மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது. வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே இடம்பெறும் என காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி குறிப்பிட்டார். வாக்குப்பதிவு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக... Read more »
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 7... Read more »
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது இன்று கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அயல் வீட்டில் உள்ள கட்சி ஒன்றின் ஆதரவாளரான பெண் ஒருவராலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சசிகலா ரவிராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட பெண்ணினால் சசிகலா தொடர்ந்து... Read more »
கம்பஹா மாவட்டம் அத்தனகல்ல அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 06 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்தனகல்ல அலவல பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 01 இல் கல்வி கற்கும் மாணவனே... Read more »
நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக அரச செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாள் குறித்து சில சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல்... Read more »
இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. இதன்படி, டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு... Read more »

