வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது!

அநுராதபுரம் மாவட்டத்தில் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த நபர்களிடம் இருந்த வெடி பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... Read more »

மது போதையுடன் முச்சக்கர வண்டி பந்தயம்; 09 சாரதிகள் கைது!

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி பந்தையத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது முச்சக்கர வண்டிகளுடன்... Read more »
Ad Widget

சுற்றுலாப்பயணிகள் தொடர்பான முக்கியத் தகவல்!

நாட்டில் கடந்த மூன்றுவாரத்திற்குள் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 85 ஆயிரத்து 836 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி... Read more »

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள்

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள்... Read more »

எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவர் நியமனம்!

எல்பிட்டிய பிரதேச சபையின் 15 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கும், எஞ்சிய 15 ஆசனங்கள் எதிர் தரப்பினருக்கும் செல்வதில் பிரச்சினை ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதன்படி, எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள்... Read more »

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று தேவை-ஜனாதிபதி!

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய கொள்முதல் சட்டம் மற்றும் கொள்முதல்... Read more »

ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் முதல் இடமாற்றம்-கல்வி அமைச்சு!

தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஒன்பதாயிரம் ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டு கடந்த வருடம் வரை அரசியல் அழுத்தங்களினால் இடைநிறுத்தப்பட்ட அனைத்து... Read more »

தூதரகத்தை புகைப்படம் எடுத்த நபருக்கு விளக்கமறியல்!

குருந்துவத்த, ஜாவத்த வீதியில் இத்தாலிய தூதரகத்தை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (28) அதிகாலை கைது செய்யப்படும் போது, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முக்கியமான இடங்களின் புகைப்படங்களுடன் கூடிய 700 பக்கங்களுடனான... Read more »

பணம் கொடுத்து மக்களை ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை எமக்குக் கிடையாது! -ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் வெற்றிப்பயணத்தினை பொருத்துக்கொள்ள முடியாத சிலரினால் அவதூறு ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கட்சியின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின்... Read more »

மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக மேலதிக தகவல்களை கோரும் PUCSL

மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக மேலதிக தகவல்களை கோரும் PUCSL – முன்மொழியப்பட்ட மீளாய்வுகள் குறித்து கலந்துரையாடல் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான மேலதிக தகவல்களைக் கோருமாறு இலங்கை மின்சார சபைக்கு (CEB) அறிவிக்க இன்று (28) நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள்... Read more »