13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கேகாலை, அரநாயக்க, திப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. அரநாயக்க, திப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில்... Read more »

ஹட்டன் டிப்போ தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளது!

ஹட்டன் டிப்போ இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார். தீபத்திருநாளை கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஹட்டனை நோக்கி வருகை தந்திருந்தனர். இதனால் விசேட பஸ் சேவைகள் ஹட்டனிலிருந்து மலையக நகரங்களுக்கும், தலைநகரத்திற்கும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.... Read more »
Ad Widget

ராஜகிரியவில் தீ விபத்து

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்க கோட்டை மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்புப் பிரிவு... Read more »

ஆசிரியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது சட்டத்துக்கு முரணானது: பஃவ்ரல்

ஆசிரியர்கள் பாடசாலையில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாது. அது சட்டத்துக்கு முரணானது என பஃவ்ரல்அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகச்சந்திப்பிலேயே பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, ”பொதுத் தேர்தல் தொடர்பில் 1142 முறைப்பாடுகள்... Read more »

அநுர அதிரடி! அரிசி விலையை ஸ்திரப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிற்றல் மயமாக்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று  ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையில் நடைபெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல்... Read more »

வெளிப்படையான ஆட்சி இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும்: அமெரிக்கா

உற்பத்தியாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியமானவையாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தால் முதலீட்டு சூழலை வலுப்படுத்தவும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தவும், வர்த்தக நட்பு ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும் முடிந்தால்... Read more »

நாடாளுமன்றத்தை திருடர்களின் கூடாரமெனகூறும் அதிகாரம் அநுரவுக்கு கிடையாது: ரணில் ஆவேசம்

நாடாளுமன்றம் திருடர்களின் கூடாரம் என விமர்சிக்கும் உரிமையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கியாது யார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுன்னார். நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ‘‘42 வீதமான மக்கள்... Read more »

தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த வீதி பாவனைக்கான அனுமதி உண்மையான தீபாவளி பரிசு – அங்கஜன் இராமநாதன்

எமது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி- வயாவிளான் சந்தி- தோலகட்டி சந்தி வரையிலான இவ்வீதி மக்கள் பாவனைக்காக இன்றைய நாளில் அனுமதிக்கப்பட்டது உண்மையில் ஒரு தீபாவளி பரிசாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அங்கஜன்... Read more »

ஆறு ஆசனங்களையும் கைப்பற்றுவோம் – ஜே. வி. பி. நம்பிக்கை

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more »

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களையும் விடுவிப்பது அவசியம் – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன்

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களையும் விடுவிப்பது அவசியம் – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை மக்களிடம்... Read more »