2022ஐ விடமும் மிக மோசமாக நாடு நெருக்கடிக்குள் செல்லலாம் எமது யோசனைகளின் வார்த்தைகள் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட... Read more »
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “ஜனாதிபதியின் கொள்கை அறிக்கைக்கும் தேர்தலின் போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக் கொள்கைகள் உண்மையில்... Read more »
ரணில் ஒதுக்கிய நிதியே அநுரவும் ஒதுக்கியுள்ளார் 2024 ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்திற்காக ரணில் ஒதுக்கிய அதே தொகையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒதுக்கியுள்ளதாக கேகாலை மாவட்ட சபை... Read more »
குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. மஹிந்த, ரணிலின் தவறு.. இலங்கையில் கடந்த சில வருடங்களாக பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே குறிப்பிடுகின்றார். திருமணமும் குறைந்துள்ளதாகவும், திருமணத்திற்குப் பிறகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில தசாப்தங்களாக இந்நாட்டில்... Read more »
“விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுங்க..” விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் தொடர்பில் விவசாய நிலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு சட்டத் தடையில்லை என விவசாய அமைச்சர் லால் காந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயிகளின் பிரச்சினையை அவசரமாக தீர்த்து வைப்போம்... Read more »
“நாங்கள் முட்டாள்களும் இல்லை வீழப் போவதும் இல்லை உலக உணவுத் திட்டத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட்ட 1300 மில்லியன் டொலர்கள் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கூட்டும்போது அது ரணிலின் வரவு செலவுத் திட்டத்திற்கு சமம் எனவும் தேசிய மக்கள் சக்தியின்... Read more »
நிமல் சிறிபாலவுக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் விசாரணை முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாக தெரிவித்து லஞ்சம், ஊழல் மற்றும்... Read more »
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பதிவுச் சான்றிதழ் இல்லாத சுமார் 500 தரமற்ற இந்த நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துகளின் புழக்கத்தால் நோயாளிகளின் உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முறையான மறுபதிவு மற்றும் புதிதாகப்... Read more »
காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம்..- லால் காந்தா வனவிலங்குகளினால் தமது வயல்களில் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும் என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த... Read more »
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை எனவும், சந்தையில் செயற்கையான தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் மொத்த தேங்காய் அறுவடை 2,684 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது கடந்த வருடத்துடன்... Read more »

