மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு – மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தெரிவிப்பு!! மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காண்பது அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார... Read more »

அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு செல்லவுள்ள பணம்!

அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு செல்லவுள்ள பணம்! அஸ்வெசும பயனாளர்களின் இம்மாதத்திற்கான கொடுப்பனவு வங்கி கணக்குகளுக்கு நாளை முதல் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை இன்றையதினம் (11) நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ளது. இதன்படி, 1,707,311 அஸ்வெசும பயனாளர்களின் வங்கி கணக்குகளில் 1100... Read more »
Ad Widget

ஈ.பி.டிபி. மீது குற்றம் சுமத்துபவர்கள் யார்?

சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமையினால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு கட்சி ஒத்துழைக்காமையினால் கட்சி மீது அதிருப்தி அடைந்தவர்களும் ஈ.பி.டி பி. கட்சிக்கு எதிராக அரசியல் எதிரிகளினால் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கா தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஊடகச் சந்திப்புக்களை நடத்துகின்ற... Read more »

சொத்து விபரங்களை வெளியிட்ட 7,905 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள்!

கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 7,905 வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரத்திரட்டுக்களை ஒப்படைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட 7,412 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்களின் சார்பில் போட்டியிட்ட 493 வேட்பாளர்களும்... Read more »

வற் வரி குறைப்பு தொடர்பில் அநுர அரசின் நடவடிக்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வற் வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் அதிக சதவீதத்தாலும், ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு... Read more »

குரங்குகளை விரட்ட புதிய சாதனம் !

நாட்டின் பல பகுதிகளிலும் விலங்குகளினால் பயிர்களுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படுகின்றன. பயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் குரங்கு, மந்தி, அணில் மற்றும் காட்டு யானை ஆகியவை முதன்மையானவை. குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அந்த மாவட்ட மக்கள் தமது பயிர்களை காப்பாற்ற... Read more »

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும்.

-2024 மக்கள் ஆணை என்பது மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட ஆணையாகும் – 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 வழக்குகளையும், 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 வழக்குகளையும் வாபஸ் பெற்றதற்கான காரணங்களை இலஞ்ச ஊழல்... Read more »

MP கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கார் மோதி பெண் யாசகர் பலி!

புத்தளம் பொலவத்தை சந்தியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனம் மோதியதில்  பெண்  யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (08) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரும் ஜீப்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பில்... Read more »

வடக்கு-கிழக்கில் நாளை முதல் (10.12.2024) நிகழவுள்ள காலநிலை மாற்றம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத்... Read more »

குடிசன மதிப்பீடுகளுக்கு வரும் உத்தியோகத்தருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்!

குடிசன மதிப்பீடுகளுக்கு வரும் உத்தியோகத்தருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்! குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு வரும் உத்தியோகத்தர்களுக்கு, முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் தேவையான தகவல்களை வழங்குவதில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்புக்கு... Read more »