சபாநாயகரின் பதவி விலகல் பாராட்டத்தக்கது – நாமல் !

சபாநாயகர் அசோக சபுமல் ரண்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சபுமல் ரண்வல தனது பதவியை இராஜினாமா செய்தமை பாராட்டத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந் மேலும் குற்றச்சாட்டுகளை... Read more »

நாடு முழுதும் சுமார் 6000 சட்டவிரோத வாகனங்கள் பயன்பாட்டில்

நாடு முழுதும் சுமார் 6000 சட்டவிரோத வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கண்டறிய இணையதளம் அறிமுகமானது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதிலும் பயன்பாட்டில் இருப்பது தொடர்பில் இலஞ்ச ஊழல்... Read more »
Ad Widget

புதிய தவணை ஆரம்பிக்க முன் பாடசாலை சீருடை !

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை துணியையும்... Read more »

இலங்கையின் இராஜதந்திர அதிகாரி ஹிமாலிக்கு ஆஸி நீதிமன்றம் அபராதம் விதிப்பு!

இலங்கையின் இராஜதந்திர அதிகாரி ஹிமாலி அருணதிலக்கவுக்கு அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றம் ஒன்றினால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணாதிலகா தனது வீட்டுப் பணிப்பெண் பிரியங்கா தனரத்னவை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெடரல்... Read more »

விரைவாக பாஸ்போட் எடுப்பதற்கு 6000 ரூபா இலஞ்சம் பெற்ற கிளார்க் கைது

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் எழுத்தர்(clark) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய அதிகாரிகள், சந்தேகநபர்... Read more »

CCD முன்னாள் பணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2... Read more »

இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. அத்துடன் தற்போது பல்வேறு அபிவிருத்தி... Read more »

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் : சிறுபான்மையினர் யாருமில்லை !

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுப்பினர்களை நியமித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைத்தார். இதன்படி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின்... Read more »

உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் – அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!

பாடசாலை மாணவர்களுக்கான தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகளைக் கொள்வனவு செய்யும் போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாடசாலை தவணை ஆரம்பத்தை இலக்காகக் கொண்டு தரமற்ற தண்ணீர் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகள் விற்பனை செய்யப்படுவதைக்... Read more »

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு : 01Kg இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளது பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை... Read more »