குருநாகல் வர்த்தகர் கொலை: இருவர் கைது

குருநாகல் வர்த்தகர் கொலை: இருவர் கைது; 6 மில்லியனுக்கும் அதிகமான பணம், நகை மீட்பு கடந்த வாரம் மஹாவ காட்டுப் பகுதியில் வாகனமொன்றினுள் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குருநாகல் வர்த்தகரின் கொலை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கொலை செய்யப்பட்டவர்... Read more »

மல்வத்த மகா விகாரை: மஹிந்த ராஜபக்க்ஷவின் கோரிக்கை குறித்த செய்திகள் மறுப்பு

மல்வத்த மகா விகாரை: மஹிந்த ராஜபக்க்ஷவின் கோரிக்கை குறித்த செய்திகள் மறுப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்பக்ஷ, முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்க்ஷவின் கைது நடவடிக்கையைத் தடுக்க மல்வத்த மகா விகாரையின் தலையீட்டைக் கோரியதாக வெளியான தகவல்களை மல்வத்த மகா விகாரை மறுத்துள்ளது.... Read more »
Ad Widget

W.M. மெண்டிஸ் & கம்பெனி இயக்குநர்கள் மீது வழக்கு – அக்டோபர் 13 அன்று ஆஜராக சம்மன்

வரி ஏய்ப்பு: W.M. மெண்டிஸ் & கம்பெனி இயக்குநர்கள் மீது வழக்கு – அக்டோபர் 13 அன்று ஆஜராக சம்மன் W.M. மெண்டிஸ் & கம்பெனி நிறுவனத்தின் இயக்குநர்களான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்தோனி ரன்தேவ் ஜினேந்திர ஜோன் ஆகியோர் இலங்கை அரசுக்குச் செலுத்த... Read more »

இலங்கை மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஆசிய நாடு

அமெரிக்க வரி இலங்கை மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஆசிய நாடு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஒரே ஆசிய நாடு இலங்கை மட்டுமே என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி... Read more »

செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்.! 

செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்.! விஜய் தணிகாசலம் ஆதங்கம் தமிழினப்படுகொலை காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஒன்ராறியோ மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.   ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்... Read more »

பொதுமக்களூடாக மாற்றப்படும் கறுப்புப் பணம்..

பொதுமக்களூடாக மாற்றப்படும் கறுப்புப் பணம்.. மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை.! வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க முடியும் என கூறி பேஸ்புக், வட்ஸ்அப், டெலிகிராம், ஸ்கைப்,... Read more »

அதிகாலையில் நடந்த  கோர விபத்து..!

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! மாவனல்லைப் பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்து காரணமாக ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, உதுவன்கந்த, பல்பாத பிரதேசத்தில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எதிரெதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு லொறிகள் நேருக்கு நேராக மோதிக்... Read more »

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்..!

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்..! நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதில் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய... Read more »

கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக இறக்காம பிரதேச சபை பிரதித்தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது ஆசிக் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதம் இன்று அனுப்பிவைக்கப்பட்டது .... Read more »

இலங்கை விமான சேவையின் (Srilankan Airlines) முன்னாள் தலைவர் மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள்

இலங்கை விமான சேவையின் (Srilankan Airlines) முன்னாள் தலைவர் மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னாள் இலங்கை விமான சேவையின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க மீது மூன்று ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அவர், ஜூலை... Read more »