கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின..! புத்தளம்(puttalam) தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய கூட்டு சோதனையில், கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் மதிப்புள்ள ஐந்து உயர்... Read more »
தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்..! புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.... Read more »
கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்த மனைவி..! அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலம் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு... Read more »
தையிட்டி விகாரை அருகே மற்றுமோர் சட்ட விரோத கட்டிடம். தையிட்டி சட்ட விரோத விகாரை வளாகத்தில் மற்றுமோர் கட்டிடம. கட்ட ஏறபாடு இடம்பெறும் இடத்தை மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர். தையிட்டி சட்ட விரோத வளாகத்தில் மற்றுமோர்... Read more »
மீண்டும் பொருளாதார நெருக்கடி அநுர அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை..! “இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகச் சிறந்த திட்டத்தை நடைமுறைபடுத்தினேன். அந்தத் திட்டத்தை அநுர அரசு முறையாகச் செயற்படுத்த வேண்டும். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும்.” என முன்னாள் ஜனாதிபதி... Read more »
மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..! எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை. மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில்... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க சொகுசு வாகன வழக்கில் பிணையில் விடுதலை! முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்க, சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொகுசு வாகனத்தை சட்டவிரோதமாக கட்டியெழுப்பியமைக்காக கூறப்படும் வழக்கில், கோட்டை பிரதான நீதவான் நிலூப்புலி... Read more »
பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் ஷானி அபேசேகர சாட்சியாகப் பெயரிடப்பட்டார்! ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் காணாமல் போனது தொடர்பான தொடர்ச்சியான விசாரணையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஒரு சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு... Read more »
2026 பாதீடு: நவீன தொழில்நுட்பங்கள், பொது போக்குவரத்து மற்றும் கிராமப்புற பொருளாதார ஒருங்கிணைப்புக்கு ஜனாதிபதி முன்னுரிமை! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, டிஜிட்டல்மயமாக்கல், பொது போக்குவரத்தை வலுப்படுத்துதல் மற்றும் கிராமப்புற சமூகங்களை பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்குமாறு... Read more »
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்: பேரணியை மறித்த பொலிஸாரால் பெரும் குழப்பம்! யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், பேரணியாகச் செல்ல முயன்றபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது. நீதி கோரிய மக்களின்... Read more »

