இலங்கையில் 20 புதிய பொது சுகாதார வசதிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்! நாட்டின் நகர்ப்புறங்களில் 20 புதிய சுகாதார வசதி அமைப்புகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மதிப்பீட்டுச் செலவு ரூ. 525.29 மில்லியன் ஆகும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான... Read more »
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு : ஐநா ஆணையாளருடன் முரண்படும் பௌத்த சிங்கள பேரினவாத இராணுவம். ! வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தமது பெயர்களை வெளிப்படுத்த விரும்பாமல் கருத்து... Read more »
வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுல்: SLBFE அறிவிப்பு வெளிநாடுகளில் வீட்டு வேலை அல்லாத பிற துறைகளில் முதல் முறையாக வேலை தேடும் இலங்கை நாட்டவர்கள் அனைவருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் நேற்று (ஜூலை 1,... Read more »
விமலும் உள்ளே:தெற்கில் அடுத்தடுத்து கைதுகள்..! வடக்கில் புதைகுழி அகழ்வுகள் தொடர்கின்ற நிலையில் தெற்கில் முன்னாள் அரசியல்வாதிகள் மீதான கைதுகள் தொடர்கின்றன. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மற்றும் அவரது பேத்தி டெய்சி விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின்... Read more »
அருச்சுனா எம் பிக்கு ஆபத்தில்லையாம்..? யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்று மறுதலித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம்... Read more »
மஹிந்தவின் மனைவி சிராந்திக்கு வலை வீச்சு..! சகோதரன் உள்ளே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச கைது அச்சம் மத்தியில் சிராந்தி ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிசாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மோட்டார் போக்குவரத்துத்... Read more »
அநுராதபுரத்தில் காணாமல் போன தமிழர் கிராமங்கள் அநுராதபுரம் பகுதியில் 1670 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழ்ந்தது பற்றி ரொபேர்ட் நொக்ஸ் “An Historical Relation of Ceylon” எனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக் கிராமங்களில் 446 தமிழ்க் கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. Read more »
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: நிதி மூலோபாய அறிக்கை தாக்கல் பிரதமரின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று, ஜூன் 30, 2025 அன்று காலை 9:30 மணிக்கு நடைபெறும். 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தின்... Read more »
புத்தக விலைகள் 20% அதிகரிப்பு: புதிய வரிகள் புத்தகத் துறைக்கு அச்சுறுத்தல் தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024 ஜனவரி முதல் அமுலுக்கு வந்த 18% பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசிய அபிவிருத்தி வரி (NBT) காரணமாக, அச்சிடப்பட்ட... Read more »
இலங்கை காவல்துறைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம் இலங்கை காவல்துறைக்கு புதிய ஊடகப் பேச்சாளராக, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், காவல்துறை உதவி அத்தியட்சகர் (ASP) எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) நியமிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர், பொலன்னறுவை பிரிவுக்கு... Read more »

