யாழ்ப்பாணத்தில் அண்மையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்.தாவடி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஆறு பேர்... Read more »
நாடாளுமன்ற தேசிய பேரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இணைந்துக்கொள்ளாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (28-09-2022) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் தினேஷ்... Read more »
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் இதேவேளை, கைதானவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (28) புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச்... Read more »
இலங்கையை எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்தியா கைவிடாது. இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவியளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நேரில் உறுதியளித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நரேந்திர மோடிக்கும்... Read more »
இலங்கையில் நாளையதினம் (29-09-2022) இடம்பெற்றவுள்ள நாடாளுமன்ற தேசிய சபையில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் நாடாளுமன்ற தேசிய சபையில் கலந்துகொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.... Read more »
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் (29-09-2022) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நேற்று மாலை டோக்கியோவில் சந்தித்து உரையாடியுள்ளனர். உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலாக இது இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடல் ஜப்பானின் முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட... Read more »
இலங்கையில் சிறுவர்கள் என அழைக்கப்படுபவர்களின் வயதை பதினாறிலிருந்து பதினெட்டாக அதிகரிக்க வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நாடாளுமன்ற விசேட குழு அதன் தலைவி கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே... Read more »
கொழும்பு – பாலத்துறை பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சுமார் 80 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறித்த தீப்பரவல் முகத்துவாரம் – கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே இடம்பெற்றிருந்தது. கட்டுப்பாட்டிற்குள் கொண்டு... Read more »
பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும் என எரிபொருள், மின்சாரம் மற்றும் துறைமுக கூட்டு தொழிற்சங்கங்களின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவால் விலையை குறைக்க முடியும் தற்பொழுது நாட்டில்... Read more »

