சமஸ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ் மக்களையும் பாதிக்காது, சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.... Read more »
மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் தொடருந்தில் மோதி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (17.12.2022) பதிவாகியுள்ளது. மாவடிவேம்பை பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் சுஜீவகுமார் (வயது 32) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். தொடருந்தில் மோதி உயிரிழப்பு... Read more »
கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்ற நிலையில் வியட்நாமில் உயிரிழந்த யாழ் கிரிதரனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள அவரது இல்லத்தில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல... Read more »
பட்ஜெட் தோற்கடிக்கப்படலாம் என்ற பயத்தில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபையின்2023 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. இந்த நிலையில் அவர் திடீரென தனது... Read more »
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பற்றியும் கவனத்தில் கொண்டு இழப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு குறித்து அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் பலகட்டப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு... Read more »
இன்று (18) நள்ளிரவு முதல் உணவகங்களில் கோதுமை மா பொருட்கள், கொத்து ரொட்டி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற... Read more »
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள்ளார். கட்டிடத்தின் 8வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்து... Read more »
மாத்தறை தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று இன்று பிற்பகல் வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் வீழ்ந்துள்ளது. சாரதி தூங்கியதால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான இவர் காலியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சுமார்... Read more »
யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியராஜ ஜசிந்தன் சுகயீனம் காரணமாகஉயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியருக்கு வயது 33 ஆகும். அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல்ய கல்லூரிகளின் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார். இந் நிலையில் அவரது மரணம் மணவர்கள்... Read more »
வவுனியாவில் யுவதி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பணம் பறித்ததாக இளைஞர் ஒருவருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த... Read more »

