நாட்டில் இடம் பெறும் சட்டவிரோத மண் அகழ்வை கண்டுகொள்ளாத பொலிசார்

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் உள்ள அரச காணியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி குறித்த அரச காணியில் ஐம்பதிற்கு மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் மூலம் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor