மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்து சென்றுள்ளது -சென்னை வானிலை ஆய்வு மையம்

மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு... Read more »

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்கு போராடும் குழந்தை!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது குழந்தையொன்று விழுந்து சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குழந்தையை கிணற்றிலிருந்து மீட்கும் பணி சுமார் 16 மணி நேரமாகியும் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தை சுமார் 55 அடி... Read more »
Ad Widget

வங்கக் கடலில் ஏற்ப்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவலகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி தமிழகத்திற்கு ஆரஞ்சு... Read more »

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு உயரிய விருது

இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்படாமல்... Read more »

மாணவியை கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்ப்படுத்திய மாணவர்கள்

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஹயநத்நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம்... Read more »

மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 107 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கேரளாவின் பத்தனம்திட்டாவில் 45 வயது நபர் ஒருவரின் மனைவி நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அதன்பின்னர் அந்த நபர் மனநலம் பாதித்த மகளை வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி 13 வயது நிரம்பிய நிலையில், பல சந்தர்ப்பங்களில் மகள் என்றும்... Read more »

தாய் தந்தையரை கொன்று சமைத்து சாப்பிட்ட மகன்

தமிழகத்தின் கும்பகோணம் அருகே தாய், மற்றும் தந்தையை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே திலயம்பூர் பகுதியில் லட்சுமி – கோவிந்தராஜ் தம்பதி. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவராக... Read more »

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்த இளம்பெண் உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்தவர் மனோன்மணி. கணவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். முதல் மகள் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார். இளைய மகள் சரண்யா (வயது 23 ) இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார்... Read more »

பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பள்ளி தலைமை ஆசிரியர்

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜா (வயது 48). இவருக்கு கடந்த ஜூன் மாதம் அங்குள்ள தொடக்க பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின் அவருக்கு பணிசுமை கூடியது. எனவே அவர்... Read more »

போதைப்பொருளற்ற சூழலில் சிறுவர்கள்; ஐ.நா. மாநாட்டில் யாழ். இளைஞன் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள்  சபையின்   போதைப்பொருள் அற்ற சூழலில் வாழ்வதற்கு உரிமை மாநாட்டில் யாழ்ப்பாண இளைஞன் பங்கேற்றுள்ளார். ஐக்கிய நாடுகள்  சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கான  அமைப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு Forth way ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தும்... Read more »