அரபிக் கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த 14ஆம் திகதி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்தினர். 6 கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலை கைப்பற்றியதாகவும் தங்களை காப்பாற்றக் கோரியும் சரக்கு கப்பலின் மாலுமி அவசர எச்சரிக்கையை அனுப்பினார். இந்த அவசர... Read more »
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... Read more »
உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவும் காங்கிரஸ் அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக... Read more »
இந்தியப் பெருங்கடலில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கப்பல் இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து இந்தியப் பெருங்கடல் வழியாகப் பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »
இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை நகருக்கு இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவு 1 மணிக்கு பயணிகள் விமானம் கிளம்பியது. அப்போது... Read more »
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய உண்மைகள் திமுக அமைச்சர்களை கடுமையாக பாதித்திருப்பதாக அறிகிறேன். தமிழக மக்கள் செலுத்திய வரியை தான் கேட்கிறோம் என்று வழக்கம் போல்... Read more »
பாராளுமன்றத்திற்குள் சாதி நுழைவது வருத்தமளிக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், எதிர் கட்சியினரால் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக நான் அவமதிக்கப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ப.சிதம்பரம் இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளார்.... Read more »
காதலிக்கு மது அருந்த கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை காணொளிகளாக எடுத்து பதிவிட்ட காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய இளைஞராவார். இவர் தனது 28 வயதுடைய காதலிக்கு குளிர்பானம் என கூறி... Read more »
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜைகளை நாடு கடத்த முயன்றமை தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வுத் துறை (என்.ஐ.ஏ) விசாரணைகளை தொடங்கியுள்ளது. கடந்த மாதம், கொல்லம் கிழக்கு மற்றும் பள்ளித்தோட்டம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட... Read more »
கனடாவின் பேச்சு சுதந்திரத்தை சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துவதை அந்நாடு உணர வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, “ இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் நமது... Read more »

