சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்த 3 மாடி வீடு

தமிழ்நாட்டின் புதுவை பிரதேசத்தில் புதிய வீடொன்றை கட்டி ஆசையாக கிரகப்பிரவேசம் செய்து குடியேற காத்திருந்த குடும்பத்தாருக்கு பேரிடியாய் நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை – ஜீவாநகர் பகுதியியை அண்டிய பகுதிகளில் காணப்படும் வாய்க்கால் கடல் பகுதி கழிவு நீர் குடியிருப்பு வழியாகத்தான்... Read more »

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பிரதமர் மோடியின் ராஜதந்திரம்

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நகரமான அயோத்தியில் காவி கொடிகள் பறக்கின்றன, உற்சாகமான உள்ளூர்வாசிகள் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிக்க தயாராகின்றனர். ஆனாலும் அங்குள்ள இஸ்லாமியர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்து தேசியவாதிகள்... Read more »
Ad Widget

அமேசானில் ராமர் கோவில் ‘பிரசாதம்’: அலைமோதும் பக்தர்கள்

இந்தியாவின உத்ரபிரதேசம் அயோத்தில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் திறப்பு விழா நாளைமறுதினம் (22) திங்கட்கிழமை இடம்பெற உள்ளது. வட இந்திய முறைப்படி 161 அடி உயரத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோயில் திறக்கப்பட உள்ளது. அதற்காக 22ஆம் திகதி... Read more »

இந்தியாவில் சிக்கிய இலங்கை மனித கடத்தல்காரர்கள்

இலங்கைப் பிரஜைகளை 39 பேரை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இந்தியாவிற்கு மனிதக் கடத்தல் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது இந்திய தேசிய புலனாய்வுத்துறை (என்ஐஏ) நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்ட முகமது இம்ரான்... Read more »

டிடிஎஃப் வாசனை விரட்டிவிட்ட தேமுதிக நிர்வாகிகள்!

யூடியூப் பக்கத்தில் பைக் ரைடு வீடியோக்களை பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். பார்க்க பாவமாக இருந்தாலும் பைக் ரைடில் சாகசம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். TTF வாசன் மஞ்சள் வீரன் படத்தில் நடித்த பிறகு சினிமாவில் கலக்குவார்... Read more »

இந்தியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பயணிகளுடன் பயணித்த படகொன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த போது யாரும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. உயிரிழந்த ஒருவருக்கு 14 இலட்சம்... Read more »

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற கடவுச்சீட்டு

நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் இலங்கை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். பல்வேறு... Read more »

தமிழகம் வரும் மோடி!

3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகிறது. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு... Read more »

பிரதமர் மோடியை கவர்ந்த தமிழ் சிறுமியின் பாடல்

டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில், பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் ‘சத்தியம் சிவம் சுந்தரம்’என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார் அண்மையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-9 இல் வெற்றியீட்டிய ஸ்ரீநிதா. இவரது குரல் வளத்தையும் இனிமையையும் பாராட்டிய மோடி, “மிக அருமையாக பாடினாய்.... Read more »

நடுவானில் விமானத்தின் கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி

திறக்க முடியாதபடி கதவு பூட்டிக்கொண்டதால் விமானப் பயணி ஒருவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிவறைக்குள்ளேயே சிக்கிக்கொண்டிருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மும்பையிலிருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நிகழ்ந்துள்ளது. அதிகாலை 2.13 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பையிலிருந்து கிளம்பியது. சமிக்ஞை... Read more »