துணை முதலமைச்சர் பதவி…! உதயநிதி சொன்ன கறார் பதில்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தொடர்ந்து செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது 46வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை... Read more »

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் பரபரப்பை ஏற்ப்படுத்திய இயக்குனர்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழக திரைப்பட இயக்குநர் கௌதமன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தினம் நினைவேந்தப்படவுள்ள நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு மேல் துவாரகா பிரபாகரன் காணொலி வாயிலாகத் தோன்றி உலகத்... Read more »
Ad Widget

கனடா இந்தியா உறவு நிலை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மீளவும் சுமூக நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை நீடித்தது. எனினும் தற்பொழுது... Read more »

போதைப் பொருளுக்காக பிள்ளைகளை விற்ற பெற்றோர்

இந்தியாவின் மும்பை நகரத்தில் பெற்றோர் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பொலிஸாரால் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் குழந்தையை தேடும் பொலிஸார் கைது செய்யப்பட்ட பெற்றோர் தங்களது... Read more »

சச்சின் மகளுக்கு நடந்த கொடூரம்… சிக்கிய சச்சின் மகள் சாரா!

மாறிவரும் உலகத்திற்கேற்ப ஒவ்வொரு நாடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அதில் அறிவியல் வளர்ச்சியும் தற்போது அபரிவிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது அந்த வகையில் ஏ ஐ தொழில்நுட்பம் என்பது அதிகரித்துவிட்டது. இவை நமக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்தாலும்... Read more »

அண்ணாமலையின் பவர் இப்போ புரிகிறதா ….

கடந்த ஒரு வரமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலானது அதில் அண்ணாமலை புகைப்படத்தை பார்த்து யார் இவர் என வைகோ கேட்க கீழே அமர்ந்து இருந்த திருமுருகன் காந்தி தொடங்கி நக்கீரன் கோபால் என பலரும் எழுந்து சிரித்து கை தட்டி மகிழ்ந்தனர் அதாவது... Read more »

ஒரு போட்டோ ஒரு வீடியோ பத்மபிரியா டோட்டல் டேமேஜ்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறது ஏனென்றால் இந்த நீட் தேர்வில் ஏற்படும் தோல்வியை தாங்கிக்க முடியாமல் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து... Read more »

உடற் பயிற்சியின் உயிரிழந்த மருத்துவர்

சென்னையில் உடற்பயிற்சி செய்யும் போது 26 வயது பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்த சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயதான அன்விதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்... Read more »

நாகபட்டினம் காங்கேசன் துறை கப்பல் துறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இக்கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து... Read more »

60 மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாடசாலை அதிபர்

செய்முறை தேர்வில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி பாடசாலை முதல்வர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் அரசு பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாடசாலையில் 60 மாணவிகளை... Read more »