ஐரோப்பிய ஆதவாளரான உக்ரைனின் முன்னாள் சபாநாகர் சுட்டுக்கொலை..!

உக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி லிவிவ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு உக்ரைனின் லிவிவ் மாகாணத்தின் பிராங்கிவ்ஸ்க் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை நண்பகல் வேளையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. கூரியர் உடையில் மின்-பைக்கில்... Read more »

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி துவிச்சக்கரவண்டி பயணம்..!

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி துவிச்சக்கரவண்டி பயணம்..! இலண்டன், ஆகஸ்ட் 28, 2025 – தமிழீழ இனப்படுகொலையின் நினைவாகவும், தமிழீழ விடுதலைக்கான கொட்டொலியோடும், இலண்டனில் இருந்து ஜெனீவா வரை மிதியுந்துப்பயணப் பேரணியானது ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வினை தமிழர் இளையோர் அமைப்பு – ஐக்கிய... Read more »
Ad Widget

கோஸ்டாரிகாவில் அரிதான செம்மஞ்சள் சுறா கண்டுபிடிப்பு!

கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்கா (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் அதிசயமான, பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உலகில் வேறெங்கும் இதுவரை கண்டறியப்படாத முதல் சுறா இதுவென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த சுறாவின் அசாதாரண நிறத்திற்குக்... Read more »

சீனாவில் பன்றியின் நுரையீரலை மனிதனுக்குப் பொருத்திய மருத்துவ நிபுணர்கள்..!

சீனாவில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பன்றியிலிருந்து மனிதனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர், இது இந்த செயல்முறையின் சாத்தியக்கூறுகளை நிரூபித்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். மூளைச்சாவு அடைந்த மனித நோயாளியின் உடலில் மரபணு மாற்றப்பட்ட பன்றி நுரையீரல் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. உயிரினக்... Read more »

சுவீடனின் சிறப்பு மிக்க தேவாயம் 5 கி.மீ நகர்த்தப்பட்டது..!

சுவீடனின் சிறப்பு மிக்க தேவாயம் 5 கி.மீ நகர்த்தப்பட்டது..! சுவீடனில் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்காக, ஸ்வீடனின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்பு மர தேவாலயம், ஆர்க்டிக் நகரமான கிருனாவில் உள்ள அதன் இடத்திலிருந்து சங்கரங்கள் கொண்ட... Read more »

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி: வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஸெலென்ஸ்கி சந்திப்பு ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் இன்று வெள்ளை மாளிகையில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார்.   கிழக்கு ஐரோப்பாவில்... Read more »

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை: புதிய தீர்மானம் கடுமையானதாக இருக்காது என அரசாங்கம் நம்பிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) வரவிருக்கும் 60வது அமர்வில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய தீர்மானம், “கடுமையானதாக” இருக்காது என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.... Read more »

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து..!

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து..! அமெரிக்க சட்டத்தை மீறியதாலும், அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பதாலும் 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் ரத்து... Read more »

டிரம்ப்-புடின் இன்று பேச்சுவார்த்தை: உக்ரைனின் தலைவிதி கேள்விக்குறி..?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் அலாஸ்காவில் உள்ள ராணுவ தளத்தில் சந்திக்க உள்ளனர். உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக டிரம்ப் நம்புகிறார். உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி... Read more »

சுவிற்சர்லாந்தில் கடைக்குள் நடந்த துப்பாக்கி சூடு – சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது

Huttwil இல் உள்ள Bernstrasse இல் கடை ஒன்றுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த போது கடையில் ஒருவர் இருந்த போதும் அவருக்கு காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கார் ஒன்றில்... Read more »