லண்டன் ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில் பாரிய காவல்துறை சுற்றிவளைப்பு நடவடிக்கை லண்டனின் ஹரோ (Harrow) மற்றும் வீல்ட்ஸ்டோன் (Wealdstone) ஆகிய தமிழா்கள் வாழும் பகுதிகளில் அண்மைய நாட்களில் பாரிய காவல்துறை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ஹரோ மற்றும் வீல்ட்ஸ்டோன் பகுதிகளில்... Read more »
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு… டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ கிரீன்லாந்தை வாங்குவதில் டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்றும், ஆனால் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறார் என்றும் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். இராணுவத்தைப் பயன்படுத்த அமெரிக்காவின்... Read more »
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட போராட்டங்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானில் நடந்துவரும் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஈரான் அரசு கொல்ல முயன்றால், அமெரிக்கா உடனடியாக தலையிடும் என எச்சரித்துள்ளார். தனது Truth... Read more »
புத்தாண்டு தீ விபத்தில் ஆம்ஸ்டர்டாம் தேவாலயம் எரிந்து நாசமானது..! புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோது, நகரத்தின் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஆம்ஸ்டர்டாமின் வோண்டெல் தேவாலயம் தீ விபத்தில் பெருமளவில் எரிந்து நாசமானதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.... Read more »
கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில், 13 வயது மகளை மோசமாகத் தாக்கிய குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 38 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளார். நீண்ட... Read more »
கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது..! உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.... Read more »
சுவிஸில் ஈவிரக்கமின்றி மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த கதி..! சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி... Read more »
பிரான்ஸில் அதிரடி சட்டம்: 15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக வலைத்தள பாவனை தடை? மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் வரும் 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி 2026... Read more »
இங்கிலாந்தில் அரசாங்க ஆவணங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட ஒரு நிர்வாகத் தவறு காரணமாக, ஆண்ட்ரூ இளவரசரின் பயணத் திட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குத் தற்செயலாகக் கசிந்துள்ளன. பொதுவாக இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் இத்தகைய அரசு ஆவணங்களில், அரச குடும்பம் தொடர்பான விவரங்கள் மட்டும்... Read more »
ஈரான் அணுசக்தித் திட்டம் அல்லது ஏவுகணைத் திறனை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தால், அந்நாட்டின் மீது கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. புளோரிடாவில் உள்ள தனது... Read more »

