பாகிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 28 பேர் பலி

பாகிஸ்தான் பலுசிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (29) இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு பலுசிஸ்தானில் உள்ள டர்பத் நகரிலிருந்து வடக்கே சுமார் 750 கிமீ (466 மைல்) தொலைவில் உள்ள... Read more »

தொழிற் கட்சி உறுப்பினர் டயான் அபோட் மீதான விசாரணை?: தேர்தல் வாய்ப்பை இழப்பாரா?

பிரித்தானியாவில் எதிர்வரும் யூலை மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் கறுப்பின மூத்த உறுப்பினர் டயான் அபோட் தெரிவித்துள்ளார். யூதர்கள், ஐரிஷ் மற்றும் பயணிகள் ‘வாழ்நாள் முழுவதும்’ இனவெறியை எதிர்கொள்வதில்லை என்று கூறிய பின்னர், முன்னாள் நிழல்... Read more »
Ad Widget

பண நெருக்கடியால் தவிக்கும் ட்ரம்ப்: ஜெட் விமானத்தையும் விற்றார்

2017ஆம் ஆண்டு முதல் 2020 வரை அமெரிக்காவின் ஜனபதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப், 2020இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். ஜனாதிபதி பதவியை இழந்த ட்ரம்ப் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர்... Read more »

டென்மார்க்கில் வேலைவாய்ப்பு மோசடி: பொது மக்களுக்கு எச்சரிக்கை

டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும்... Read more »

கனடாவில் தமிழர்கள் இருவருக்கு எதிராக பிடியாணை

கனடாவில் இடம்பெற்ற வாகன திருட்டு சம்பவம் தொடர்பில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொரான்டோ நகரை சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்களுக்கே இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தச் சம்பவம்... Read more »

அமெரிக்காவில் நடந்த கோர விபத்து: இந்திய மாணவி சம்பவ இடத்திலேயே பலி

அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த 25 வயதான சௌமியா என்பவரே உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்து கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும்... Read more »

கனடாவில் கொடூரமாகக் கொல்லப்பட்ட இலங்கையர்கள்

கனடாவில் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவருக்கு ஆதரவாக நிதி சேகரிக்க மாரத்தான் ஓட்டத்தில் (Ottawa) நகர முதல்வர் பங்கேற்றார். கடந்த மார்ச் மாதம் ஆறாம் திகதி ஒட்டாவா புறநகர்ப் பகுதியான Barrhaven னில் உள்ள வீடு ஒன்றில் இருந்து... Read more »

பிரான்சில் ஆசிரியர் மீது கத்திக் குத்து தாக்குதல்: 18 வயது மாணவன் கைது

பிரான்சில் ஆங்கிலப் பாட ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட 18 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவன் ஆசிரியரின் முகத்தில் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டதையடுத்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து குறித்த பாடசாலையில் பதற்றம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »

துரதிஷ்டவசமாக தவறு இடம்பெற்று விட்டது நெதன்யாகு கவலை

காசாவில் பொது மக்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீதான இஸ்ரேலின் நேற்றைய தாக்குதலின் போது சுமார் 45 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியது. மேலும் 200 இற்கும்... Read more »

இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள்: 300 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு

உலக அளவில் கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழி பாலியல் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆபாசப் வீடியோ எடுத்து இணையத்தில்... Read more »