அமெரிக்காவின் வோஷிங்டனில் இடம்பெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “ஜனாதிபதி புடின்” என்று வார்த்தை தடுமாறியுள்ளார். எவ்வாறாயினும் வார்த்தை தடுமாறியதாக குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்னர் அவர் அந்த விடயத்தை சாமர்த்தியமாக கையாண்டதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
சீனாவின் இராணுவ நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தாய்வான் தெரிவித்துள்ளது. அமெரிக்க நேட்டோ உச்சிமாநாட்டுக்கு இடையே பெய்ஜிங் இராணுவ பயிற்சிகளை நடத்துகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை (09.07.24) அமெரிக்கத் தலைநகர் வோஷிங்டனில் நேட்டோ மாநாடு ஆரம்பமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கு... Read more »
உக்ரெய்னுக்கு ஐந்து புதிய மூலோபாய வான் பாதுகாப்பு தொழினுட்ப உதவிகளை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். வோஷிங்டன் டிசிக்கு நேட்டோ தலைவர்களை வரவேற்று ஆற்றிய உரையில் அவர் இந்த உறுதியினை அளித்துள்ளார். இடைவிடாத ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ளவதற்காக இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக... Read more »
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் பப்புவா நியூ கினியாவின் பெட்ரோலிய அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னியின் புகழ்பெற்ற போண்டி கடற்கரைக்கு அருகில் இடம்பெற்றத் தகராறைத் தொடர்ந்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலாபகரமான இயற்கை எரிவாயு திட்டம் தொடர்பாக... Read more »
இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முன்வைத்திருக்கும் யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டு உள்ளது. அந்தப் பிணைக்கைதிகளில் இராணுவ வீரர்களும் சில ஆடவர்களும் அடங்குவர். காஸா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் முதற்கட்ட உடன்பாடு ஏற்படுத்தப்பட்ட 16 நாள்கள் கழித்து புதிய யோசனையை... Read more »
ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. பதிவானவற்றில்... Read more »
பறக்கும் தட்டுகள் வானில் பறப்பதாக அவ்வப்போது வரும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். இதுவே அந்த பறக்கும் தட்டு பூமிக்கு வந்து வீதியில் சென்றால் எப்படியிருக்கும்? ஆம். அமெரிக்காவின் ஒக்லமாகா நகர் வீதியில் வாகன சோதனையில் ஒரு பொலிஸ்காரர் ஈடுபட்டிருந்த வேளையில், அந்த வீதியில் பறக்கும்... Read more »
பிரித்தானிய பொது தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தொழிற்கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்து 14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கவுள்ளது. தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் உள்நாட்டுப் போரின்... Read more »
தொழிற்கட்சி மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக் பதவி விலகினார். 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியின் பெரும் வெற்றி வியக்கத்தக்கது. இந்நிலையில் பதவி விலகிய ரிஷி “உங்கள் கோபத்தை நான் அறிந்தேன்,”... Read more »
புத்தகங்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்று கூறலாம். ஆனால் மிகவும் பிரபலமான புத்தகமொன்று ரூபாய் 7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் ஆச்சரியம் தானே? ‘Frankenstein: Or, The Modern Prometheus’ என்ற இந்தப் புத்தகம் பெண் எழுத்தாளர் மேரி ஷெல்லியால் எழுதப்பட்டு 1818ஆம்... Read more »

