அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு 80 கிலோ கொக்கைன் போதை பொருட்களை கடத்திய 60 வயதான சீக்கிய டிரக் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராஜ்குமார் மெஹ்மி என்ற நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாவும் அவரை தொடர்ந்து தேடி வருவதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மெஹ்மி... Read more »
பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஹமாஸூம் போா் நிறுத்தம் செய்துக்கொள்ள வேண்டும் என சா்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில்,அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின்... Read more »
அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது ஜனாதிபதியாக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.... Read more »
தென்சீனக் கடல் விவகாரங்களில் பீலிப்பீன்சுக்கு உதவுவதாகக் கூறி கனடாவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் இறையாண்மையை மீறும் செயல் என்று கனடாவில் உள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார். “தென்சீனக் கடல் அவ்வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு பொதுவான தாயகமாகும். அமெரிக்கா,... Read more »
ஸ்காட்லாந்து நாட்டில் தும்மலை அடக்கிய நபருக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தும்மலை அடக்கிய இளைஞர் பொதுவாக மனிதர்களுக்கு தும்மல் வருவது என்பது இயற்கையே… ஆனால் இவ்வாறு வரும் தும்மலை சிலர் அடக்க நினைப்பார்கள்… இதனை விளையாட்டாக செய்வதை அவதானித்திருப்போம். ஆனால் இவ்வாறு... Read more »
வெனிசுலாவில் நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்று பல கார்கள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ட்ரக்கின் அதிவேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக... Read more »
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் ராஜந்திர ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான 71 வயதான இம்ரான்கான்,2018 முதல் ஏப்ரல் 2022, வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். தனது பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம்... Read more »
ஜப்பான், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து புதிய ரக போர் விமானத்தை தயாரிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகள் மூலம் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து தமது நாடுகளை பாதுகாக்க இந்த கூட்டு முயற்சியை மேற்கொள்வதாக அந்த... Read more »
இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனை அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினரான பென் காடின் , செனட் சபையின் சர்வதேசத்... Read more »
மலேசியாவில் மோசமான நிலையில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசிய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். ஈப்போ, மாஞ்சுங் மற்றும் தாபா ஆகிய இடங்களில் உள்ள மூன்று தனித்தனி சோதனைகளில் வேலையின்றி கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 86 வெளிநாட்டு தொழிலாளர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்ள வெளிநாட்டுத்... Read more »

