போலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து போரிட இருப்பதாக பெலாரஸ் அறிவித்துள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற போலந்து மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், திங்களன்று 83 ஏவுகணைகளை வீசி உக்கிர தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தது. உக்ரைனின் மின்சார அமைப்புகள்,... Read more »

சர்வதேச சந்தையில் சீனா அறிமுகப்படுத்த இருக்கும் பறக்கும் கார்

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, குறித்த மின்சார கார்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும்... Read more »
Ad Widget

உக்ரைன் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

ரஷ்யா கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு எரிசக்தியைச் சேமிக்க குடியிருப்பாளர்களை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மில்லியன் கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ள நிலையில், மின்சாரத்தைச் சேமிக்க உக்ரேனிய குடியிருப்பாளர்கள் அடுப்பு மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற... Read more »

பிரித்தானியாவில் இரண்டு லட்சம் அரச பணியாளர்களை பணிநீக்க தயாராகும் அரசு!

பிரித்தானியாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் இரண்டு லட்சம் அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து அரசாங்கத்தின் செலவுகளை குறைக்க பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் திட்டமிட்டுள்ளதாக... Read more »

உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகளால் தேடப்படும் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி

உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகளால் தொகுக்கப்பட்ட தேடப்படும் நபர்களின் பட்டியலில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் இருப்பதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைனின் பாதுகாப்பு சேவை இதனை குறிப்பிட்டுள்ளது. உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் மற்றும்... Read more »

ஜேர்மனி செல்லும் அகதிகள் குறித்து அந் நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்தி!

ஜெர்மனியில் விலைவாசி உயர்வினால் அகதிகளாக வருபவர்களைத் தங்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இதனால் உக்ரேனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டைய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். குறிப்பாக ஏராளமான... Read more »

டேவிட் மில்லரின் மகள் காலமானார்!

நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் சில மணி நேரங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதைக் குறிப்பிட்டு, டேவிட் மில்லர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒரு... Read more »

இராணுவ அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஏவுகணை சோதனை நடாத்திய வடகொரியா

கொரிய பிராந்தித்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வட கொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் நாட்டின் தென்கிழக்கில் இருந்து ஏவப்பட்டதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானிய பிரதம மந்திரி அலுவலகம் உறுதி எங்கள் கண்காணிப்பை... Read more »

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

மசகு எண்ணெயின் விலை உலக அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளதாக பதிவுசெய்துள்ளது. விலை செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று சுமார் 92 அமெரிக்க டொலர்களை எட்டி உள்ளது. இந்தநிலையில், பிரென்ட்... Read more »

புதிதாக இரண்டு லட்சம் இராணுவ வீரர்களை இணைத்துக்கொள்ளும் ரஷ்யா!

இராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது இரண்டு லட்சம் பேர் புதிதாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 80 பயிற்சி மைதானங்கள் மற்றும் ஆறு பயிற்சி மையங்களில்... Read more »