தமது நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்” என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க-தென் கொரிய கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவிற்கு எதிராக வட கொரியா நடத்தும் எந்தவொரு அணுவாயுத... Read more »
வரலாற்று சிறப்புமிக்க வத்திக்கான் மோசடி வழக்கு விசாரணையில் கர்தினால் அஞ்சலோ பெக்கியூவிற்கு 5.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 75 வயதான அவர், நிதிக் குற்றங்களுக்காக வாடிகன் நீதிமன்றத்தால் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீர்ப்பு மூலம் நீண்ட காலமாக... Read more »
குவைத்தின் மன்னர் (எமிர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா இன்று உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக செய்தி வெளியிட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 86 வயது ஆகும். மூன்று ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் மன்னர்ஷேக் நவாஃப் அல்-அஹ்மத்... Read more »
குவைத்தின் புதிய மன்னராக ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாஹ்வை அந்நாட்டு அரசாங்கம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. குவைத்தின் மன்னராக இருந்த ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாஹ் தனது 86வது வயதில் இன்று காலமானார்.... Read more »
வட அயர்லாந்தில் இறைச்சியை ஏற்றி வந்த லொறியை காவல்துறையினர் சோதனை செய்த போது உள்ளே ஒரு ரகசிய மறைவிடம் இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்படி , இறைச்சிகளுக்கு அடியில் பலகையால் அமைக்கப்பட்டிருந்த மறைவிடத்துக்குள் 118 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 100 போதைப்பொருள்... Read more »
பிரித்தானியா முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கடந்த சில வாரங்களாக நோரோவைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி அறிக்கையின்படி, நவம்பர் கடைசி வாரத்தில், ஸ்காட்லாந்தில் சுமார் 1,500 பேருக்கு இந்த வைரஸ்... Read more »
பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. சமூக ஊடகங்களின் பயன்பாடு குழந்தைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் மேலதிக... Read more »
‘ஓர் இந்து எப்படி அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க முடியும்?’ என்ற கேள்விக்கு விவேக் ராமசாமி அளித்த பதில் வைரலாகி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்... Read more »
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ரயில் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் 515 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை நடந்துள்ளது. கடுமையான பனி காரணமாக ரயில் தடங்கள் வழுக்குவதே... Read more »
பிரித்தானியாவில் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் அதிகம் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது குறித்த தரவுகளை The Office of Rail and Road (ORR) வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2022 ஏப்ரல் 1ஆம் திகதியில் இருந்து 2023 மார்ச் 31ஆம்... Read more »

