ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி, பலர் காயம்

நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் உள்ள ரப்தி ஆற்றில் பயணிகள் பஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இந்தியர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை (12) இரவு சுமார் 11:30... Read more »

பிரேசில் தீவில் இரண்டு இராட்சத ‘ஏலியன்கள்’

பிரேசிலில் 10 அடி உயரமுள்ள இரண்டு வேற்றுகிரகவாசிகளை கண்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பயணி ஒருவரால் பிடிக்கப்பட்ட காணொளியில் மலைப்பாங்கான இடத்தில் இரண்டு உருவங்கள் வழக்கத்திற்கு மாறான வேகத்தில் செல்வதை காட்டுகின்றது. மலையேறுபவரான சாரா டேலேட் தனது குடும்பத்துடன் பிரேசில் தீவில்... Read more »
Ad Widget

சீனா சுரங்க விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல்போயுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இடம்பெற்ற இந்த விபத்து நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாக நிகழ்ந்ததாகவும், விபத்து... Read more »

ஏலத்திற்கு வரும் 180ஆண்டு பழமையான உலகின் முதல் தபால் முத்திரை

உலகிலேயே முதன் முதலில் வெளியிடப்பட்டதாகநம்பப்படும் 180 ஆண்டுகள் பழமையான தபால் முத்திரை ஏலத்திற்கு வந்துள்ளது. ஒரு சதம் விலையான கொண்ட இந்த தபால் முத்திரை 25 லட்சம் டொலர் ஏலத்தில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 2, 1850 திகதியிட்ட இந்த கருப்பு... Read more »

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 36 குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர்... Read more »

உக்ரைனுக்கு மிரட்டல் விடுக்கும் ரஷ்யா

உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த நினைக்கின்றது.இதை தற்காப்பாக கருத முடியாது. ஆனால், போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அடிப்படை விஷயமாக இது அமையும்”... Read more »

செங்கடல் தாக்குதல்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை

காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை செங்கடலில் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருப்போம் என ஹவுதி தலைவர் தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஒன்றிணைந்து தாக்கதல் நடத்தி வருகின்றன. இந்நிலையிலேயே காஸா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை... Read more »

ஜப்பான் நிலநடுக்கத்தில் காணாமல் போன ஒரு பகுதி

புத்தாண்டு தினத்தன்று (2024.01.01) ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள நோட்டோ (Noto) தீபற்பத்தின் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தும் செய்மதி படங்கள் வெளியாகியுள்ளன. 7.6 ரிக்டெர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானில் கடந்த ஜனவரி முதலாம் திகதி அந் நாட்டு நேரப்படி... Read more »

பாகிஸ்தானுக்கு கடன் வழங்க IMF அனுமதி

பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கும் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதி நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி நேற்று (11) கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் நிதியுதவியை பாகிஸ்தான்... Read more »

ஏமனில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா,பிரித்தானியா

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு இறுதி முதல் செங்கடலில் பயணம் செய்த அனைத்துலகக் கப்பல்களைத் தாக்கினர். இதற்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவும்,... Read more »