பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலச்சரிவு: 670 பேர் உயிரிழந்திருக்கலாம்

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் 670க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை AFP இடம் தெரிவித்துள்ளார். அந்த அனர்த்தத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐ.நா இடம்பெயர்வு நிறுவன அதிகாரி செர்ஹான் அக்டோப்ராக்... Read more »

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு: நாடுகடத்தப்படும் இலங்கை தமிழர்

ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழர் ஒருவரை பிரான்ஸூக்கு நாடு கடத்த பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது. 58 வயதான சதாசிவம் சிவகங்கன் என்பவரே நாடுகடத்தப்படவுள்ளதாக, வாடகை வீட்டில் இருந்தப்படி அவர் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆட்களை... Read more »
Ad Widget

பப்புவா நியூகினியா மண்சரிவில் சிக்கி 300 பேர் உயிரிழப்பு

உலகெங்கிலும் பல நாடுகளில் கனத்த மழை பெய்து வருகின்ற நிலையில், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும், பொருட்சேதங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பப்புவா நியூகினியாவில் நேற்றைய தினம் பெய்த கன மழையினால், அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை... Read more »

உக்ரெய்னுடனான மோதலை நிறுத்த புடின் தயார்

ரஷ்யா – உக்ரெய்ன் போர் தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், உக்ரெய்னுடனான போரை நிறுத்திக்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக அவரது அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘ரொய்ட்டர்ஸ்’ ஆங்கிலச் செய்தித் தளம் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இதுகுறித்து அச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செயதியில்... Read more »

இலங்கை மாணவர்கள் இருவர் ஜப்பானில் கைது

சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக ஜப்பானில் இரண்டு இலங்கை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த போது தனது குழந்தையை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் ருபாசிங் லியனகே உதேஷிகா அயோமி ஜெயலத் மற்றும் அவரது காதலன்... Read more »

பிரான்ஸில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

பிரான்ஸின் Provence-Alpes-Côte-d’Azur பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவாக வெப்பநிலை மிகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புள்ளிவிபரவியல் மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கான பிரெஞ்சு தேசிய நிறுவனம் ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, 1976 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2021 மற்றும் 2050... Read more »

ரஃபாவில் இராணுவ செயற்பாடுகளை நிறுத்துமாறு ஐ.நா. உயர் நீதிமன்றம் உத்தரவு

தெற்கு காசா நகரமான ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் இந்த உத்தரவுக்கு இணங்க வாய்ப்பில்லை என்ற போதிலும், இந்த விடயம் நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... Read more »

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு- வெளியான முதல் அறிக்கை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழுவாலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் பயணித்த... Read more »

மாஸ்டர்செஃப் செம்பியன் : மகுடம் சூடிய இலங்கை வம்சாவளி பிரித்தானியர்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரான பிரின் பிரதாபன், அந்த நாட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய மிகப்பெரிய சமையல் போட்டியின் 20 ஆவது தொடரில் வெற்றிபெற்று மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 எனும் மகுடத்தை சூடிக்கொண்டுள்ளார். நடுவர்களான ஜோன் டோரோட்(... Read more »

பூமியை ஒத்த புதிய கிரகம் கண்டுபிடிப்பு

40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பூமி மற்றும் வீனஸ் அளவுள்ள மற்றொரு பூமியைப் போன்ற கிரகத்தை இரண்டு சர்வதேச வானியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர். இதற்கு Gliese 12 b என்று பெயரிடப்பட்டுள்ளது. Gliese 12 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் இதுவரை... Read more »