காசாவில் மோதல்கள் முடிவுக்கு வந்தவுடன் பாலஸ்தீன அரசு அமைப்பதை எதிர்ப்பதாக அமெரிக்காவிடம் கூறியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வியாழன் (18) மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையொன்றில் இஸ்ரேலிய பிரதமர், பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராக முழு வெற்றி அடையும் வரையிலும்,... Read more »
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய 400 Tomahawk ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக ஜப்பான், அமெரிக்காவுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவதற்காக தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் நேற்று (18) அமெரிக்காவுடன் இந்த உடன்படிக்கையை செய்துக்கொண்டுள்ளது. Tomahawk... Read more »
உலக சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வகையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (19.1.2024) 2.70 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மசகு எண்ணெய்யின் விலை அத்துடன் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய... Read more »
பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் உடல்நலக்குறைவு காரணமாக அரச பதவிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். அடுத்த வாரம் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. இதற்கிடையில், வேல்ஸ் இளவரசி கேட், வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை... Read more »
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது இதனால்,பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளன. ஈரான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பிக்ககப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களில்... Read more »
தாய்வானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியுள்ளதை அடுத்து பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி உள்ளது. தாய்வான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய புதிய பாராளுமன்றம் கூடும் முன்னர் அமைச்சரவை ராஜினாமா செய்யும் என தாய்வான் பிரதமர்... Read more »
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பதவியில் இருந்து விலகியுள்ளார். சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பிரான அவர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். மேலும், கடந்த 2023 ஆம்... Read more »
100 சதவீதம் மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரஸை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீன ராணுவத்திடமிருந்து பயிற்சி பெற்ற வைத்தியர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டனர். அதன்படி, இந்த புதிய, கொடிய கொரோனா போன்ற வைரஸை எலிகள்... Read more »
சீனாவில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் சீனாவில் மக்கள் தொகை கணிசமாக குறைந்தது. 2016ஆம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு வீதம் எதிர்பார்த்த... Read more »
மத்திய தாய்லாந்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் பாங்கொக்கிலிருந்து வடக்கே 120 கிமீ தொலைவில் உள்ள சுபன் புரி மாகாணத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையிலேயே அந் நாட்டு நேரப்படி... Read more »

