இஸ்ரேல் பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தீவிர வலதுசாரி அமைச்சர்கள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்ததை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தால் ஆளும் கூட்டணியை தகர்த்தெறியப்போவதாக இஸ்ரேலின் நிதியமைச்சரும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் கடுமையாக... Read more »

“ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவேன்” – ரிஷி

பிரித்தானியாவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக் “ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவேன்” என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தில் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும்... Read more »
Ad Widget

கலவர வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் விடுதலை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக் – இ- இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து இம்ரான்கானை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இம்ரான்கானை கைது செய்ததன் காரணமாக அவரது ஆதரவாளர்கள்... Read more »

டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு: விரைவில் தண்டனை விபரம்

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரு ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடா்பான விவரங்களை மறைத்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் விவாதத்திற்குப் பிறகு, 12 உறுப்பினர்களைக் கொண்டநியூயோர்க் நடுவர் மன்றம் டிரம்ப் எதிர்கொண்ட... Read more »

பலஸ்தீனம் தனி அரசாக அங்கீகரிக்கப்படும்!

பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸ்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தகுந்த நேரத்தில் இதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர்... Read more »

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி லண்டனில் ஆர்ப்பாட்டம்

காசாவில் போர் நிறுத்தத்துக்கான அழைப்புக்களை மீண்டும் வலியுறுத்தி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதோடு 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்திலிருந்து வீசப்பட்ட போத்தலினால் ஒரு பொலிஸ் அதிகாரியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலை... Read more »

உக்ரைனுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் இலங்கை நிறுவனம்?: ரஷ்யா குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதில் இலங்கை நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா அரச செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. இதன்படி, இராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க போலந்து நிறுவனம் ஒன்றுடன் இலங்கை நிறுவனம் ரகசிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் காலவதியான... Read more »

பாகிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 28 பேர் பலி

பாகிஸ்தான் பலுசிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (29) இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு பலுசிஸ்தானில் உள்ள டர்பத் நகரிலிருந்து வடக்கே சுமார் 750 கிமீ (466 மைல்) தொலைவில் உள்ள... Read more »

தொழிற் கட்சி உறுப்பினர் டயான் அபோட் மீதான விசாரணை?: தேர்தல் வாய்ப்பை இழப்பாரா?

பிரித்தானியாவில் எதிர்வரும் யூலை மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் கறுப்பின மூத்த உறுப்பினர் டயான் அபோட் தெரிவித்துள்ளார். யூதர்கள், ஐரிஷ் மற்றும் பயணிகள் ‘வாழ்நாள் முழுவதும்’ இனவெறியை எதிர்கொள்வதில்லை என்று கூறிய பின்னர், முன்னாள் நிழல்... Read more »

பண நெருக்கடியால் தவிக்கும் ட்ரம்ப்: ஜெட் விமானத்தையும் விற்றார்

2017ஆம் ஆண்டு முதல் 2020 வரை அமெரிக்காவின் ஜனபதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப், 2020இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். ஜனாதிபதி பதவியை இழந்த ட்ரம்ப் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர்... Read more »