அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அமெரிக்கா – ஈரான் சமாதான ஒப்பந்தம் சாத்தியம்! – பாகிஸ்தான் பிரதமர் தகவல்! அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையொன்று அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி கட்டத்தை எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் விசேட... Read more »
துபாயில் பரபரப்பு: நடுரோட்டில் செயின் பறித்தவருக்குக் கிடைத்த அதிரடி தீர்ப்பு! துபாயில் நபரைத் தாக்கி, சங்கிலியைப் பறித்த வழக்கில் ஒருவருக்குக் கொள்ளைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விசாரணையில் குற்றவாளி சம்பவத்தின் போது கத்தி வைத்திருந்தது தெரியவந்தது; பலத்தைப் பயன்படுத்தி, சுமார் 700 திர்ஹாம் மதிப்புள்ள... Read more »
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டொலர்கள் விடுவிப்பு! அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திற்கான சாத்தியமான உடன்படிக்கை ஒன்று எட்டப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச ரீதியில் முடக்கப்பட்டிருந்த ஈரானுக்குச்... Read more »
அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்: சீனா கடும் எதிர்ப்பு! சீன இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி, அலிபாபா (Alibaba), பைடு (Baidu), பி.வய்.டி (BYD) மற்றும் நியோ (NIO) உள்ளிட்ட முன்னனி சீன நிறுவனங்களை அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் தனது கறுப்புப்... Read more »
உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய அத்தியாயம் – உலகின் முதல் ‘டிரில்லியனர்’ ஆனார் எலான் மாஸ்க் உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) அமெரிக்க பங்குச்சந்தையில் கால்பதித்ததை அடுத்து, அதன் நிறுவனர் எலான் மஸ்க் உலகின் முதல் ‘டிரில்லியனர்’ (ஒரு லட்சம்... Read more »
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஈரானுக்குச் சொந்தமான 10 பில்லியன் டாலர் (சுமார் 3.35 டிரில்லியன் இலங்கை ரூபாய்) முடக்கப்பட்ட நிதியை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ்... Read more »
வடக்கு அயர்லாந்தில் தலைதூக்கும் இனவெறி? அச்சத்தில் இந்தியர்கள்! ➤வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் இனவெறி தூண்டுதலால், ஒரு இந்திய வம்சாவளி தம்பதியினரால் நடத்தி வந்த பல்பொருள் அங்காடிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. ➤கடந்த 8 வருடங்களாக வடக்கு அயர்லாந்தில் வசித்து வரும் இத்தம்பதி, இந்தத் தாக்குதல் தங்களது... Read more »
வடகிழக்கு சீன வனவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், பாரம்பரிய பெட்ரோலியப் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக, அதிக வலிமையும் விரைவாக மட்கும் தன்மையும் கொண்ட மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய பயோ-பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். சந்தையில் “மூங்கில் பிளாஸ்டிக்” என்ற பெயரில் விற்கப்படும் பல பொருட்கள், இயற்கையான நார்ப்பொருட்களை... Read more »
மணிக்கு 3,000 கி.மீ வேகம்! உலகின் அதிநவீன 6ஆம் தலைமுறை போர் விமானத்தைச் சோதித்து சீனா அதிரடி விமானப் போரின் எதிர்காலம்: மணிக்கு 3,000 கி.மீ வேகத்தில் சீனா சோதித்த உலகின் அதிநவீன 6ஆம் தலைமுறை போர் விமானம்! விமானப் போரின் எதிர்காலம் முன்னெப்போதையும்... Read more »
ஹொரணை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் மற்றும் தாக்குதலுக்கான அடையாளங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து வைத்தியசாலை... Read more »

