சுவிட்சர்லாந்தில் சில நகரங்களில் வீட்டு பற்றாக்குறை

சுவிட்சர்லாந்தில் சில நகரங்களில் வீட்டுப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் வீட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கம் புதிய ‘செயல் திட்டத்தை’ உருவாக்குகிறது. சுவிட்சர்லாந்தில் மலிவு விலையில் வீடுகள் இல்லாதது, குறிப்பாக பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. வீட்டுத் தட்டுப்பாடு குறித்த இரண்டாவது சுற்று... Read more »

ஏடன் வளைகுடாவில் பிரித்தானிய கப்பல் தாக்குதல்

ஏடன் வளைகுடா பகுதியில் பிரித்தானியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஏமனின் ஹூதி குழு பொறுப்பேற்றுள்ளது. ‘ஏடன் வளைகுடாவில் பயணம் செய்து கொண்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளான பிரித்தானியக் கப்பலான லிகாவிடோஸ் மீது நாங்கள் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம். ஹூதி இராணுவ... Read more »
Ad Widget

தனது கட்சியின் பிரதமர் வேட்பாளரை அறிவித்தார் இம்ரான் கான்

பாகிஸ்தானில் 101 சுயேச்சை எம்.பிக்களை பெற்றுள்ள இம்ரான்கான் இ ஒமர் அயூப் கானை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்த நிலையில், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியின்(பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ –... Read more »

குளிரூட்டப்பட்ட லொறியில் இருந்து குடியேற்றவாசிகள் மீட்பு, இருவர் கைது

கிழக்கு சசெக்ஸில் உள்ள நியூஹேவன் என்ற இடத்தில் லொறி ஒன்றில் இருந்து குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து எல்லைப் படை, பொலிஸார் மற்றும்... Read more »

ரஷ்யாவில் பதிவாகும் மர்ம மரணங்கள்: புட்டின் மீதே சந்தேகம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி மரணத்தில் அவரது தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். தாம் கடந்த பன்னிரண்டாம் திகதி சிறையில் மகனை சந்தித்த போது அவர் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருந்தாக தாயார் குறிப்பிட்டுள்ளார். தமது மகனின் மரணத்திற்கு யாரும் இரங்கல் தெரிவிக்க வேண்டாம்... Read more »

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி மரணம்

ரஷ்யாவின் மிகமுக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி சிறைச்சாலையில் உயிரிந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி விளடிமீர் புட்டினுக்கு சிம்சொப்பனமாக விளங்கிய அலெஸி நவல்னி மீது, ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாண்டதாகத் தெரிவித்து கடந்த 2013ஆம் ஆண்டு வழக்குத்... Read more »

இடைத்தேர்தல்களில் படுதோல்வி – மக்கள் செல்வாக்கை இழந்துள்ளாரா?

பிரித்தானியாவில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழில் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. வெலிங்பரோ மற்றும் கிங்ஸ்வுட் ஆகிய இடங்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. குறித்த இரண்டு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சியே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகும் இடங்களை நிரப்புவதற்கே... Read more »

ஐ.நா நோக்கி பிரித்தானியாவில் ஆரம்பமான போராட்ட பேரணி

தமிழ் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழீழத்தை வலியுறுத்தி மனித நேய ஈருருளிப் போராட்டப் பேரணி பிரித்தானியாவில் ஆரம்பமாகியது. குறித்த போராட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், ஆதரவினை... Read more »

மறைந்து போகும் மெக்ஸிகோ வளைகுடா

உலகில் காணப்படும் பனிப்பாறைகள் விரைவாக உருகுவதால், மெக்ஸிகோ வளைகுடா நீரோடை மறைந்து போகக்கூடும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதிகரித்து வரும் வாயு வெளியேற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, பூமியில் பனிப்பாறைகள் அதிகளவு உருகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால், 2025ம் ஆண்டுக்குள், வளைகுடா நீரோடை... Read more »

எல் செல்வடோர்: நாட்டின் நிலைமையை மாற்றிய இளம் ஜனாதிபதி

எல் செல்வடோர் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. ஒரு காலத்தில் இந்த நாடு குற்றங்கள், ஊழல், கொலைகளுக்கு முகவரியாக விளங்கியது. எனினும் தற்போது அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. ஜனாதிபதி Nayib Armando Bukele Ortez... Read more »