சுன்னாகத்தில் அராஜகம்! நான்கு பொலிஸார் பணியிடை நீக்கம்!!

சுன்னாகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு விசேட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு... Read more »

தமிழ் மக்கள் சங்குக்கு வாக்களிக்க ஆர்வம் – சித்தார்த்தன் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் – இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மாற்றத்தை பற்றி பலர்... Read more »
Ad Widget

“முள்ளிவாய்க்காலின் இரத்தக்கறை தற்போதைய ஆட்சியாளர்களின் கைகளிலும் உள்ளது”

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. அன்பிற்குரிய தமிழ் மக்களே! எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா தேசம் தமது ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது... Read more »

தேர்தல் அன்று நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை

நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை! பாராளுமன்றத் தேர்தல் – 2024 அன்று ( 14. 11. 2024) நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. Read more »

தமி்ழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம்

தமி்ழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு. “பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும்” – இவ்வாறு வெளிவிவகார அமைச்சர்... Read more »

ஒற்றையாட்சியை ஏற்றால் மாவீரர்களின் தியாகம் வீணாகிவிடும் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

நாம் ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அதன் அடிப்படையிலான 13 ஆம் திருத்தத்தையோ ஏற்றுக்கொண்டால், இத்தனை காலமும் எமது மக்களும் மாவீரர்களும் செய்த அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகிவிடும். அப்படியான ஒற்றையாட்சி அரசியலமைப்பை உறுதியாக நிராகரிப்பதன் மூலமே எம்மீதான வரலாற்றுப் பழியை தவிர்க்க முடியும். -இவ்வாறு தமிழ்த் தேசிய... Read more »

கூட்டமைப்பை குலைத்ததால் தமிழரசும் பிளவுபடுகிறது – கஜதீபன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத்... Read more »

தமிழ் மக்கள் கூட்டணியின் இறுதி பிரசார கூட்டம்

தமிழ் மக்கள் கூட்டணியின் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் இன்று மாலை கரவெட்டியில் நடைபெற்றது. Read more »

மதுபானசாலை உட்கட்சி விவகாரம்: சிறீதரன்

எனக்கு மதுபானசாலை உள்ளது அல்லது நான் யாருக்கும் மதுபான சாலைக்கு சிபாரிசு செய்தேன் என்பதை மதுவரி திணைக்களம், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட தரப்புக்கள் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தினால் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன். இது பற்றி பேசுபவர்களுக்கு திராணி இருந்தால் தில் இருந்தால்... Read more »

இலஞ்ச பொதி கொடுத்து வாக்குப்பிச்சை எடுக்கும் நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் – அங்கஜன் சாடல் 

இலஞ்ச பொதி கொடுத்து மக்களிடம் வாக்குக் கேட்கும் நிலைமைக்கு இன்று தமிழ்த் தேசியவாதிகள் தள்ளப்பட்டு விட்டனர் என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். உடுப்பிட்டியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு... Read more »