பெண் காண்டஸ்டபிள் மற்றும் அவரது கணவன் பொலிஸ் நிலையத்துக்குள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் மூவர் அஹங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் காண்டஸ்டபிள் தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைக்கு அழைக்கப்பட்ட... Read more »
யாழ்.பலாலி பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய 31 வயதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம்... Read more »
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் ஜனா கருணாகரம் தலைமையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றின் பிரித்தானியக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று லன்டன்... Read more »
தற்போது ஏழாலை தெற்கு வாழ் பொது மக்களால் வலிகாமம் தெற்கு பிரதேசசபை தலமை அலுவைகம் முன்னால் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பார்ட்டம் ஒன்று நடைபெற்று கொண்டு உள்ளது. Read more »
யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன் கோயிலொன்றின் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 பூசகர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான பூசகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 1... Read more »
ஹப்புத்தலையில் மாடுகள் முட்டியதில் 5 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹப்புத்தலை – ஹல்தும்முல்ல பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. அம் மாணவர்கள் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள்... Read more »
உலகின் மிக வெப்பமான வாரம் இதுதான் என உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஜூலை முதல் வாரத்தை உலகின் மின வெப்பமான வாரமாக உலக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள... Read more »
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 4 ,340 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக நிறுவன நிதி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. நிதி நிலை அறிக்கை அதேசமயம் மசகு எண்ணெய் இறக்குமதிக்காக 277.1 மில்லியன் டொலர்களும் கனிம வள இறக்குமதிக்காக... Read more »
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 4 ,340 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக நிறுவன நிதி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. நிதி நிலை அறிக்கை அதேசமயம் மசகு எண்ணெய் இறக்குமதிக்காக 277.1 மில்லியன் டொலர்களும் கனிம வள இறக்குமதிக்காக... Read more »
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (11.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று நிலையானதாக உள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 303.63 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 304.61 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை விற்பனை விலை 321.60... Read more »

